meaning of stanzas , continued
அறம்திறம் பாதோர் = அற வழியினின்று மாறிச் செல்லாதோர்;
ஆழியின் முத்தாம் = கடலினின்று கிடைக்கின்ற முத்துப்ப்போன்றவர்கள்;
புறம்செல வீழ்ந்தோர் = வேறு வழிச்சென்று வீழ்ச்சி அடைந்தவர்கள்;
புவனம் நி றைத்தார் = உலகெங்கும் நிறைந்துள்ளனர்;
பரம்பொருள் உள்வழி = கடவுள் உள்ளானெனச் செல்லும் வழி, பாவித் தவரே = பின் பற்றியவர்கள்;
தரம்தரு மாந்தர்= உலகிற்கும் தமக்கும் ஒரு தரத்தை, அல்லது உயர் நிலையை வழங்குவோர், சிலரே சிலரே.= சிலர் என்பதில் ஐயமில்லை.
Re: meaning of stanzas , end
Quote:
Originally Posted by bis_mala
தீதில் முகிழ்த்தோர் = தீமையில் தோன்றியவர்கள்;
தினம் நீர் புகட்டினும் = ஒவ்வொரு நாளும் நீங்கள் அறிவு ஊட்டினாலும்;
........
விளக்கதிற்க்கு நன்றி....புரிந்தபின் படிப்பதற்க்கு மிகவும் அற்புதமாக இருக்கிறது கவிதை... :clap:
அல்லா என்பதனை நான் முகமதியரின் கடவுளான அல்லாஹ்வை குறிப்பதாகவே நினைத்தேன்....:?