ராசிதான் கை ராசிதான்...
ஒன் முகமே ராசி தான்...
ஆத்தாடி.....
ஒன் அருமையும் பெருமையும்...
அறிஞ்சவ இவ தான் தெரியாதா.
Printable View
ராசிதான் கை ராசிதான்...
ஒன் முகமே ராசி தான்...
ஆத்தாடி.....
ஒன் அருமையும் பெருமையும்...
அறிஞ்சவ இவ தான் தெரியாதா.
கை விரலில் பிறந்தது நாதம்
என் குரலில் வளர்ந்தது கீதம்
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்…
பாதம் உந்தன் பாதம்…
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்
காதல் என்னும் வேதம் இங்கு கண்ணீரில் வாடுதம்மா
நடுக் கானகத்தில் கண் விழித்து பொன் மானைத் தேடுதம்மா
Sent from my SM-A736B using Tapatalk
பொன் ஒன்று கண்டேன்…
பெண் அங்கு இல்லை…
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று சொல்வது என்னென்று கேட்பது முத்தங்கள் கூறடீ
Sent from my SM-A736B using Tapatalk
கேட்டாயே ஒரு கேள்வி
நான் வார்த்தையில் பதில் சொல்ல முடியாது
அந்தியிலே நான் அரும்பாவேன்
ஆசையில் எழுந்தால் இரும்பாவேன்
ஒரே கேள்வி உனைக் கேட்பேன்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
உலகம் எப்போ உருப்படுமோ சொல்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
கேள்வி பிறந்தது அன்று. நல்ல பதில் கிடைத்தது இன்று. ஆசை பிறந்தது அன்று….. யாவும் நடந்தது இன்று
பதிலுக்கு பதில் வேண்டும்
இனி பொறுத்தது போதுமடா
எதிருக்கு எதிர் நின்று
Sent from my SM-A736B using Tapatalk
இனி ஒரு விதி செய்வோம்…
தனி ஒருவனாய் வெல்வோம்…
வெற்றிக்கென்னடா வேக தடைகள்…
போர் செய்வோம்
ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டார்
அவன் வேண்டும் வேண்டும் என்றான்
அவள் நாளை நாளை என்றாள்
Sent from my SM-A736B using Tapatalk
நாளை இந்த
வேளை பார்த்து ஓடி
வா நிலா
இன்று எந்தன்
தலைவன் இல்லை
சென்று வா நிலா
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
கன்று தாயை விட்டு சென்ற பின்னும்
Sent from my SM-A736B using Tapatalk
வா வா வஞ்சி
இளம் மானே வந்தால்
என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
வஞ்சி இது வஞ்சி மயங்குவதேன் அஞ்சி
வளை குலுங்க வாராளோ மழலையிலே கொஞ்சி
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே
கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
புது ராகம் உருவாகும்
தினந்தோறும் எண்ணத்தின் இன்பத்திலே
எங்கெங்கும் வண்ணங்களே
இதயம் போகுதே எனையே பிரிந்தே. காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
காற்று வீசும் உன் வாசம்
காய்ச்சல் வந்தது ஏனோ
Sent from my SM-A736B using Tapatalk
வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்…
பேசும் வெண்ணிலவே உனக்கே ஒளி தருவேன்
வாராயோ உனக்கே சரண் நாங்களே
வேதம் நான்கில் வாழும் நாயகி
Sent from my SM-A736B using Tapatalk
நான்கு சுவர்களுக்குள் எது நடந்தாலும் நமக்குள் இருக்கட்டும் நல்லம்மா இங்கு வீட்டை இடம் தாண்டி நாம் வேறு இடம் ஓட முடியுமா சொல்லம்மா
வேறு இடம் தேடிப்போவாளோ
இந்த வேதனையில் இருந்து மீள்வாளோ
Sent from my SM-A736B using Tapatalk
இந்த நாடகம் அந்த
மேடையில் எத்தனை
நாளம்மா இன்னும்
எத்தனை நாளம்மா
இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
Sent from my SM-A736B using Tapatalk
தோழா தோழா கனவு தோழா தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும் நட்ப பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்
கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் கண்மணியை இங்கு வரச் சொல்லுங்கள்
என் கண்மணி என் காதலி இள மாங்கனி உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதே
மாங்கனி செம்மாங்கனி மோகினி என்னோடு நீ
பாடு நீ சுராங்கனி நானொரு ஊர்வசி நாளெல்லாம் நீ ரசி
ஊர்வசி ஊர்வசி
Take it easy ஊர்வசி
ஊசி
Easy come easy go
என்ன வேணும் கேட்டுக்கோ
Easy come easy go
இஷ்ட பட்டா வச்சிக்கோ
Sent from my SM-A736B using Tapatalk
கேட்டுக்கோடி உருமி மேளம்
போட்டுக்கோடி கோகோ தாளம்
தாளம் தட்டி பாட வந்தேன்
தேவன் உன்னை தேட வந்தேன்
Sent from my SM-A736B using Tapatalk
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்
Sent from my SM-A736B using Tapatalk
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
ஒரு நொடி பிாியவும்
தயங்குதே இருதயம் பொழுதும்
நிழலாக கூட வர பொறந்தேன்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம் அது தர வேண்டும் வளர் காதல் இன்பம்