அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கமும், இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவும் இணைந்து வைத்த பேனர்.
http://i59.tinypic.com/s5a0ew.jpg
Printable View
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கமும், இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவும் இணைந்து வைத்த பேனர்.
http://i59.tinypic.com/s5a0ew.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம் ,எழும்பூர் பகுதி அமைத்த பேனர்.
http://i61.tinypic.com/1f8oyc.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம் ,எழும்பூர் பகுதி அமைத்த பேனர்.
http://i57.tinypic.com/34zhd6x.jpg
இனிய நண்பர்கள் திரு ரவிச்சந்திரன் / திரு லோகநாதன்
கோவை நகரில் மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் வெற்றிகரமாக இரண்டு வாரங்கள் ஓடியள்ளது -மறு வெளியீடுகளில் ஒரு மகத்தான சாதனை .சென்னை நகரில் நடந்த ஆயிரத்தில் ஒருவன் 50 வது நாள் விழா நிழற் படங்கள் பதிவுகள்
அருமை .
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-
அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
It is not only a Traditional fight, even more STYLE O STYLE fight in reality. This is not graphics fight. This is real fight showing (1) his readiness for fight, (2) his observation, (3) his aiming for fight, (4) his fielding position on the plain-sands ground, (5) his face expression in smiling length while fighting, (6) his seriousness in rotating the wooden stick, (7) his fastness in moving and forwardness in close to the opponent, (8) his energetic steps and (9) finally his sweating reflects in real terms of his real fight. This is only a Real fight and not a graphics fight as of now-a-days.
SUPER ANALYSIS TENALI RAJAN SIR . THANKS.
எம்ஜிஆருக்கு நடிக்க தெரியாது
எம்ஜிஆர் சிரித்து கொண்டே சண்டை போடுவது - நடை முறை சாத்தியமா ?
முகத்தை மூடி கொண்டு அழுபவர் எம்ஜிஆர்
எம்ஜிஆருக்கு மேல்தட்டு ரசிகர்கள் இல்லை .
எம்ஜிஆர் படங்கள் லாஜிக் இல்லாதவை .
எம்ஜிஆர் அட்டை கத்தி வீரர் .
எம்ஜிஆர் காதல் காட்சிகளில் ஜொலிப்பதில்லை
எம்ஜிஆர் படங்கள் வசூலில் சாதனைகள் செய்யவில்லை . அப்படி செய்திருந்தாலும் உடனே வேறு படம் முறியடித்து விடும் .
எம்ஜிஆர் ரசிகர்கள் விவரம் தெரியாதவர்கள்
என்றெல்லாம் இன்னமும் ஒரு சில நண்பர்கள் தங்கள் மனதில் எம்ஜிஆரை பற்றி நினைத்து கொண்டு பதிவுகள்
வழங்கும் நிலையினை கண்டு நாம் பரிதாபம் படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும் .
எம்ஜிஆர் என்ற தனி மனிதர் திரை உலகில் தான் யார் என்பதை தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம்
ரசிகர்கள் மனதை கவர்ந்து எல்லா தரப்பு ரசிகர்களையும் உலகமெங்கும் இன்றும் தக்க வைத்து கொண்டு உள்ளது
அவர்களுக்கும் தெரியும் . எம்ஜிஆரின் சாதனைகள் - பட்டங்கள் - புகழ் எல்லாமே ஒரு சரித்திர சான்று என்பதும்
அவர்களுக்கு புரியும் .
மக்கள் திலகம் திரியில் நட்பு ரீதியில் வந்து உரிமையுடன் கேள்விகள் தொடுக்கும் நண்பர்களே
இனிமேலாவது உங்களின் தவறான எண்ணங்களை மாற்றி கொள்ளுங்கள் .
மக்கள் திலகம் திரியில் நாங்கள் எம்ஜிஆர் என்ற மாமனிதரின் நிழற் படங்கள் - ஆவணங்கள் -அவருடைய
சாதனைகள் பற்றி பதிவுகள் என்று பயணம் செய்கிறோம் .
எங்கள் பதிவுகளில் சில தவறான செய்திகள் இருந்தால் அதை உடனுக்குடன் சரி செய்கிறோம் .
மனமிருந்தால் பாராட்டுங்கள் ....
குற்றமே ஒன்றே கண்டு கொண்டிருந்தால் .......
உங்கள் மன சாட்சிக்கே விட்டு விடுகிறேன் .
மக்கள் திலகத்தின் மாண்புகள் தெரிந்தும் தெரியாமலும் ,அவருடைய
சாதனைகளை கண்டு மனம் வெதும்பும் நண்பர்கள் உரிமை என்கிற
வார்த்தை ஜாலங்களோடு இனியாவது மக்கள் திலகம் திரியில் வீணாக
புகுந்து குழப்பம் விளைவிக்காமல் , அவரவர் திரியில் அவரது அபிமான நடிகர்களை பற்றி பதிவு செய்ய முயற்சிக்கட்டும்.
அதற்கு கூட நேரமில்லாதவர்கள், பதிவு செய்யும் செய்திகள் போதாத
காரணமோ ,வேண்டுமானால் மக்கள் திலகம் திரியில் அவரை புகழ் பாடும்
செய்திகள் பதிவிட விருப்பம் இல்லை என்றால், உதவி செய்யாவிடிலும்
உபத்திரம் செய்யாமல் இருக்கட்டும்.
நண்பர் திரு. வினோத் மற்றும் திரு. யுகேஷ் பாபு அவர்களின் பதில்கள் /
பதிவுகள் / கருத்துக்கள் ஆகியன சரியே.
நண்பர் திரு.வினோத் அவர்களின் பதிவுகள் அருமை. தொடரட்டும்.
நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் அடிமைப்பெண் 11 நாள் மீண்டும்
சாதனை தகவலுக்கு நன்றி.
ஆர்.லோகநாதன்.
ஆயிரத்தில் ஒருவன் 50 வது நாள் விழாவையொட்டி ஒட்டப்பட்ட
மற்றுமொரு பக்தரின் சுவரொட்டி.
http://i58.tinypic.com/2uzrlvp.jpg
மலர் பூஜை செய்வதற்கு கொண்டுவரப்பட்ட புரட்சி தலைவரின் படத்துடன்
திருவாளர்கள்: பாண்டியராஜன் , ரவிக்குமார்,மாரிமுத்து ஆகியோர்.
http://i57.tinypic.com/rhmixx.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம் அமைத்த பேனருக்கு மலர்மாலைகள்
அணிவிக்கப்பட்டுள்ளது.
http://i58.tinypic.com/uxwm8.jpg
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் வைத்த பேனருக்கு மலர்மாலைகள் சூடப்பட்டுள்ளது.
http://i57.tinypic.com/4ka7iw.jpg
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் , இறைவன் எம்.ஜி.ஆர்.பக்தர்கள் குழு இணைந்து வைத்த பேனருக்கு மலர்மாலைகள் சூடப்பட்டுள்ளது.
http://i62.tinypic.com/rlvwp4.jpg
ஆல்பட் அரங்கு வளாகம் முன்பு பேண்ட் வாத்திய குழுவினர் இன்னிசை
http://i59.tinypic.com/64fbc1.jpg
ஆல்பட் அரங்கு முன்பாக பட்டாசு வெடிக்கும் காட்சி.
http://i62.tinypic.com/mh5cn7.jpg
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் , இறைவன் எம்.ஜி.ஆர்.பக்தர்கள் குழு இணைந்து வைத்த பேனருக்கு மலர்மாலைகள் சூடப்பட்டுள்ளது.
http://i60.tinypic.com/24dknsh.jpg
சிறப்பு பூஜைக்கு தயாராக உள்ள புரட்சி தலைவரின் படம்.
http://i62.tinypic.com/2pyqmac.jpg
சிறப்பு பூஜைக்கு தயாராக உள்ள புரட்சி தலைவரின் பேனர்.
http://i57.tinypic.com/3166qdx.jpg
ஆல்பட் அரங்கு முன்பாக பட்டாசு வெடிக்கும் காட்சி.
http://i60.tinypic.com/2s7c6yh.jpg
http://i57.tinypic.com/ffbhia.jpg
புகைப்பட பதிவுகள் தொடரும் ...........................
ஆர். லோகநாதன்.
Thanks loganathan sir for uploading aayirathil oruvan 50th day celebrations at alber theater
Dear Chokkalingam Sir, my heartiest congratulation for the success of Makkal Thilagam's "Ayirathil Oruvan". It will be a big victory exceeding more than 100 days.
My best regards.
From
A.Aziz from Singapore
http://i1170.photobucket.com/albums/...ps026d396e.jpg
Courtesy - Chokalingam Facebook page
ONE & ONLY STYLE KING OF WORLD CINEMA
http://i1170.photobucket.com/albums/...pse3dc5124.jpg
http://i1170.photobucket.com/albums/...psb5d7a172.jpg
COURTESY FACEBOOK
TO DAY - THE HINDU ARTICLE
http://i61.tinypic.com/iqy8gh.jpg
இந்தியா விடுதலை அடைந்தவுடன் நாட்டில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியும் அதன் தொடர்பாக நிகழ்ந்த சமூக மாற்றங்களும் அப்பொழுது வெளிவந்த திரைப்படங்களிலும் நன்கு பிரதிபலித்தன. உழைக்கும் தொழிலாளர்கள், அக்காலத்தில் வெளிவந்த திரைப்படங்களை விரும்பிப் பார்க்கும் ஒரு பெரிய பிரிவினராக மட்டுமின்றிப் பல திரைப்படங்கள் மற்றும் அதன் பாடல்களின் கருவாகவும் விளங்கினர்.
1957-ல் வெளிவந்த, ‘நயா தௌர்’ (புது யுகம்) என்ற இந்திப் படப் பாடல் ஒன்றும் அதே தொனியில் அமைந்த 1964-ல் வெளிவந்த பணக்காரக் குடும்பம் என்ற திரைப்படப் பாடல் ஒன்றும் தொழிளாளர் ஒற்றுமையையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காடுவதை இந்த மே தின தருணத்தில் நினைவுகூரலாம்.
நயா தௌர் என்ற திலீப் குமார் - வைஜெயந்திமாலா நடித்த முதலாளி - தொழிலாளி வர்க்க போராட்ட படம் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. சாஹீர் லுதியான்வி எழுதி, ஓ.பி. நய்யார் இசை அமைத்து முகமது ரஃபி, ஆஷா போன்ஸ்லே பாடியுள்ள அந்த இந்திப் பாட்டு முதலில்.
சாத்தி ஹாத் படானா சாத்தி ரே
சாத்தி ஹாத் படானா சாத்தி ரே
ஏக் அகேலா தக் ஜாயேகா
மில்கர் போஜ் உட்டானா
சாத்தி ஹாத் படானா
என்று தொடங்கும் அந்த எழுச்சியான பாடல், ஒவ்வொரு மே தினத்தன்றும் இன்றும் வட இந்தியத் தொழிலாளர் கூட்டங்களிலும் குடியிருப்புகளிலும் ஒலிக்கும் எளிமையான இனிமையான ஆனால் மிக ஆழமான பொருளுடைய இந்தப் பாடல் ஒரு சமயம் சி.பி.எஸ்.சி. 6-ம் வகுப்பு இந்திப் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது.
இதன் பொருள்:
தோழரே கை கொடு தோழரே கை கொடு
ஒருவர் தனியாகக் களைத்துவிடுவார்
சேர்ந்து சுமையைத் தூக்குங்கள்
தோழரே கை கொடு
உழைப்பாளிகளான நாம் இணைந்து
அடி எடுத்து வைத்தபொழுது
கடல் வழி விட்டது
மலை நுனி சாய்த்தது
இரும்பைப் போன்றது நம் இதயம்
இரும்பைப் போன்றது நம் சூழல்
நாம் விரும்பினால் உருவாக்குவோம்
பாறைகளில் பாதை
தோழரே கை கொடு
உழைப்பு நமக்கு விதிக்கப்பட்ட எல்லை
உழைப்பைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்
நேற்று மோதல் அயலாருடன் இருந்தது
இன்று நம் மக்களுடன் மோத வேண்டியுள்ளது.
நம்முடைய துக்கம் ஒரே விதம்
நம்முடைய சுகமும் ஒன்றே
நம் இலக்கு உண்மையின் இலக்கு
நம் வழி நேர்மையானது
தோழரே கை கொடு
ஒருவரோடு ஒருவர் இணைந்தால்
அபாயம் அணையாக மாறிவிடும்
ஒருவரோடு ஒருவர் இணைந்தால்
நடப்பது எளிதாகிவிடும்
ஒருவரோடு ஒருவர் இணைந்தால்
கடுகு மலை ஆகிவிடும்
ஒருவரோடு ஒருவர் இணைந்தால்
மனிதன் விதியை வசப்படுதலாம்
தோழரே கை கொடு
இதன் உணர்விலும் நடையிலும் சற்றும் குறையாத வகையில், எம்.ஜி. ஆர்., சரோஜாதேவி நடித்த பணக்காரக் குடும்பம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணதாசனின் தமிழ்ப் பாட்டைப் பார்ப்போம்:
ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
வெள்ளை மனிதன் வேர்வையும்
கருப்பு மனிதன் கண்ணீரும்
உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே
ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டை ஆடினான்
அடுத்த மனிதன் காட்டை
அழித்து நாட்டைக் காட்டினான்
மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கி
பொன்னைத் தேடினான்
நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில்
இடத்தைத் தேடினான்
வரும் நாளை மனிதன்
ஏழு உலகை ஆளப் போகிறான்
(ஒன்று எங்கள் ஜாதியே)
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே
கல்லில் வீடு கட்டித் தந்ததெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைப்பதெங்கள் நெஞ்சமே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
கண்ணதாசனின் வரிகள் உழைப்பின் உயர்வையும் உலக வரலாற்றில் உழைப்பின் பங்கையும் அழகாகச் சொல்கின்றன. தத்துவப் பாடல்களைப் பாடுவதில் தனி முத்திரை பதித்த டி.எம். சௌந்திரராஜனும் வெண்கல மணியோசை போன்ற குரல் வளம் கொண்ட எல்.ஆர். ஈஸ்வரியும் தமிழ்ப் பாட்டைப் பாடியிருந்தார்கள்.
நமது மக்கள் திலகத்தின் "ஆயிரத்தில் ஒருவன்" காவியத்தின் 50 வது நாளை, 'ஆல்பர்ட் ' திரையரங்க வளாகத்தில், வெகு பிரம்மாண்டமான வெற்றி விழாவாக கொண்டாடி, தமிழ் திரை உலகத்தினரை வியக்க வைத்து ஒரு திருப்பு முனையை ஏற்படுத்த காரணமாயிருந்த சென்னை மாநகரின் அனைத்து எம். ஜி. ஆர். மன்ற அமைப்புக்களுக்கும், புரட்சித்தலைவரின் அபிமானிகளுக்கும், விழா நிகழ்ச்சியினை அருமையாக படம் பிடித்த பொன்மனசெம்மலின் பக்தர் திரு. வெங்கட் அவர்களுக்கும், இளைஞர் திரு. எல். திவாகர் அவர்களுக்கும், அவற்றை இத்திரியினில் பதிவிட்ட திருவாளர்கள் ரூப்குமார் மற்றும் லோகநாதன் அவர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றி !
விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த பெரியவர் திரு. ஆர். கே. சண்முகம் மற்றும் நடிகைகள் ராஜஸ்ரீ, சி.ஐ.டி. சகுந்தலா ஆகியோருக்கும்,
டிஜிட்டல் செய்யப்பட்டு திரைக்கு கொண்டு வந்து இந்த வெற்றிக்காவியத்தை கண்டு களிக்க நல் வாயிப்பினை வழங்கிய திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி கூற கடமைபட்டுள்ளேன். .http://i59.tinypic.com/2v9rn86.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்