எம்மனச மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு
இன்னும் என்ன வேணுமின்னு உத்தரவு
Printable View
எம்மனச மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு
இன்னும் என்ன வேணுமின்னு உத்தரவு
uththaravindri uLLe vaa unnidam aasai koNden vaa
ulagil aadavar.......
ஆடவர் தொடும் நேரம் ஆசையில் உருவாகும்
நாடகம் அரங்கேறும்...
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேறும் கலை அல்லவோ
மாதுளம்
ஆசையில் விளைந்த மாதுளம் கனியோ
கனி இதழ் தேடும் காதலன் கிளியோ
உனக்கென பிறந்தேன் உலகத்தை மறந்தேன்
உறவினில் வளர்த்தேன்
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்...
mayakkamaa kalakkamaa manadhile kuzhappamaa
vaazhkkaiyil......
விடுகதையா வாழ்க்கை
விடைதருவார் யாரோ
எனது கை என்னை அடிப்பது
adikkira kaidhaan aNaikkum aNaikkira kaidhaan adikkum
inikkira vaazhve kasakkum.......
காதல் கசக்குதைய்யா
வரவர காதல் கசக்குதைய்யா
மனம் தான்
லவ்வு லவ்வுன்னு அடிக்கும்
லபோன்னு தான் துடிக்கும்
தோத்துப் போனா குடிக்கும்
பைத்தியம்...
aNNaa oru paithiyamaa aayiduchu aNNi mele sokki sokki
கண்ணுக்குள்ள என்ன வச்சான் பொங்குதடி என் மனசு
பார்த்த கண்ணு சொக்கி சொக்கி பைத்தியம் தான் ஆகிப் போச்சு
நீராடி நீ வாடி ஆசை மயக்கம் போடுற வயசு
ஒயிலாக
கருப்பா காலு நூறா
நெருப்பா மேலு வீரா
இரும்பா ஒடும் சூரா
ரா ரா ரயிலே ரா
ஒயிலா தூது போறா
குயிலா கூவி போறா
நதியா ஓடி போறா
ரா ரா ரயிலே ரா
......................
யாரோ யார் யாரோ
தேடல் வெவ்வேறோ
போகும் தூறமோ
எங்கோ எங்கோ எங்கெங்கோ...
irukkum idathai vittu illaadha idam thedi
engengo alaigindraar gnaana thangame
தங்கமே தங்கமே என்ன ஆச்சு
உன்ன பாத்ததும் நெஞ்சிலே
பொங்கலாச்சு...
pongi varum pudhu nilave pon meni paavaiye
bOdhai....
சுட்டுவிரல் நீ பார்த்து சொன்னபடி ஆடுவேன்
உன்னடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்
உன்னுதிரம் போல் நானே பொன்னுடலில் ஓடுவேன்
உன்னுடலில் நான் ஓடி உள்ளழகைத் தேடுவேன்
போதை கொண்டு நின்றாடும் செங்கரும்பு தேகம்
முந்தி வரும் தேன் வாங்கிப் பந்தி வைக்கும் நேரம்
அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு வம்புகள் என்ன வரம்புகள்
கடல் அலையென எழுவது வல்லினம்
இடை நரம்புகள் குடைப்பது வல்லினம்
இங்கு வரம்புகள் கடப்பது வல்லினம்...
manadhukulle irukkum aasai vallinam
.
inangaLile enna inam peN
பெண்ணாகப் பிறந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டு முறை..
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
avaL enakka magaL aanaaL
naan avaLukku magan aanen
en urimai thaay allava
than siragai virithaaLE
காதல் மகராணி
கவிதை பூ விரித்தாள்
புது கவிதை பூ விரித்து
கனவில் தேன் தெளித்தாள்
முத்துப் போல் சிரித்தாள்
மொட்டுப் போல் மலர்ந்தாள்
விழியால் இவள்
கணை தொடுத்தாள்...
பூத்திருக்கும் விழி எடுத்து மாலை தொடுக்கவா
புன்னகை
singaara punnagai kaNNaara kaNdaale sangeetha veeNaiyum yedhukkaammaa
mangaadha kaNgaLil mai ittu paarthaale thangamum vairamum.....
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
பாவை நீ வா
சொர்க்கத்தின் வனப்பை ரசிக்கும்
சித்தத்தில் மயக்கும் வளர்க்கும்
யோகமே நீ வா
வைரமோ என் வசம்
வாழ்விலே பரவசம்...
paattondru ketten paravasam aanen naan adhai paadavillai
paavai......
பாவை பாவை தான் ஆசை ஆசை தான்
பார்த்துப் பேசினால்
என் தெய்வ வீணையே
நீ பேசினால் என்ன
ஒரு தேவ கானமே
நீ பாடினால் என்ன
நான் அழைத்த...
azhaikkaadhe ninaikkaadhe avaidhanile enaiye raajaa
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம்...
Please use ஆற்று வெள்ளம் as a combined word! :)
ஆற்றுவெள்ளம் காத்திருக்கு அழுக்குத்துணி நிறைஞ்சிருக்கு
போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா..
நல்லா புழிஞ்சு கரையில் காய
https://www.youtube.com/watch?featur...&v=mYZSNEn4EJg
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்
என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை
ஊர்வலம்….
நீரோடை போலவே என் பெண்மை
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெளிகின்ற...
நூல் தாங்கும் இடையாள் கால்பார்த்து நடக்க
நெளிகின்ற வடிவம்
மத்தாளத்தைப் போலே தேகத்தையாக்கி குழல்கத்தை ஜாலம்
பாவை சூடும் வாடை
விண்மீன் விண்மீன் கொண்டு
விரலில் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கண்டு
கை ரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு
வயதுக்கு வந்த பூக்கள் கொண்டு
தங்கம் தங்கம் பூசி தோள் செய்தானோ
..................
ஒரு பொய்...
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று அந்தப் பொய்யில் உயிர்
CK: "விண்மீன் விண்மீன் கொண்டு..." is part of "ஒரு பொய்யாவது சொல் கண்ணே..."! :)
பொய் சொல்லக் கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
கண்களால் கண்களில் தாயம்
நீயும் தினம் ஆடிடும்
தாயம் எதை தேடுதோ
ஆசை உனைத் தீண்டும் ஓர் பாம்படா
அதை நாம் புரியாமல் வாழ்கிரோமடா
மானுடா...
maanilamel sila maanidaraal enna maarudhal paarayyaa
manidhan........