அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும் காக்கா கூட்டத்தை*பாருங்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கூட்டத்திலே கோவில் புறா
யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே
மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே உறங்காமலே கண்ணும் கண்ணும்
சண்டை போடுதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும் நீயே அன்றோ
நீயே உனக்கு என்றும் நிகரானவன் அந்தி நிழல் போல் குழல் வளர்த்து தாயாகி வந்தவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நிழல் போல் குழல் முடித்து
நேராக வகிடெடுத்து
குயில் போல் குரல் கொடுத்து வந்தவளே
தேனை குங்குமப்பூ கன்னத்திலே தந்தவளே
குங்குமப் பூவே, கொஞ்சு புறாவே தங்கமே உன்னைக் கண்டதுமின்பம் பொங்குது தன்னாலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
konjum puraave nenjodu nenjam jagamenginum uravaadidum jaalam idhedho
ஜாலமெல்லாம் தெரியுது ஆஹா
ஜாடையாலே புரியுது ஓஹோ
என்னையே எளிதினில் ஏய்க்கவும் முடியாது
therindhu koLLanum peNNe adhai pol nadandhu koLLanum peNNe
nilai maaridum aadavaridam nerungaamale pazhagave
ஆடவரெல்லாம் ஆட வரலாம் காதல் உலகம் காண வரலாம் பாவையரெல்லாம் பாட வரலாம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Kaathal Roajaavae Engae Nee Engae
Kanneer Vazhiyuthadi Kanne
Kannukkul Neethaan Kanneeril Neethaan
Kanmoodi Paarthaal Nenjukkul Neethaan
Ennaanatho Aethaanatho Sol Sol..
...................
vanakkam uncle and aunty
:)
ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசைக் கிளியே அழாகிய ராணி
அருகே வரலாமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அழகிய அசுரா அழகிய அசுரா
அத்துமீற ஆசையில்லையா
கனவில் வந்து எந்தன் விரல்கள்
கிச்சு கிச்சு மூட்டவில்லையா
ஆசை ஆசை இப்பொழுது பேராசை
ஆசை தீரும் காலம் எப்பொழுது?
கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள்
நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சன் தல்லி போற
நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சன் தள்ளி போற
நீ வெறு வாயை மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு
eppo varuvaaro endhan kali theera
seppiya dhwaragai sri paranthaman
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை
என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்
kaNgaL reNdum vaNdu niram
kannam rojaa cheNdu niram
kalaiye vadivaai........
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக்கிளி செய்த மாயம்
கனி உதட்டில் என்னடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்
மயக்கம் எனது தாயகம் மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
பாட்டு ஒரு பாட்டு
பாட்டு ஓரே ஒரு பாட்டு
ஏட்டினிலும் எழுத்தினிலும்
ஒரே ஒரு பாட்டு
அதை எழுதும்போதும்
மயக்கம் வரும்
ஒரே ஒரு பாட்டு
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமை தான் ஊஞ்சல் ஆடுது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே
பனி காத்தும் சூடாச்சே
பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்
சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர் மாலை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
குறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி
ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள் செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
துணை இருக்குதே கட்ட வா கட்ட வா
வெள்ளிப்பனி மேகம் வானைத் தழுவாதோ
வா வா பக்கம் வா
பக்கம் வர வெக்கமா
மன்மத மோகத்திலே
வாலிப வேகத்திலே
ஏங்குது இளமை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு
கண் பார்வை போடுதே சுருக்கு
Sent from my SM-N770F using Tapatalk
கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா
உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா
Ooru sanam thoongiduchu oodhal kaathum adichiduchu
paavi manam thoongalaiye
அடிக்கிற கைதான் அணைக்கும்
அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
vaazhkkaiyin paadam kooridum odam
odum singaaram paar malai neram
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே
oruthi aanaal pirandhavanaam
uruvil azhagaai vaLarndhavanaam
oruthi manadhil niraindhavanaam