Lol... very confusing
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே
அலைபோல நினைவாக…
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
Lol... very confusing
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே
அலைபோல நினைவாக…
Sent from my SM-N770F using Tapatalk
Well, I was able to remember only one song with vandhE maadharam from Bharatha Vilas. That happens to have 'vandhE maadharam' as last word...so I thought I'd highlight the word blue for you to sing!
நீயின்றி நானோ நானின்றி நீயோ
நிலவின்றி வானோ
இதை நினைவில் கொள்ளாயோ
ஏனிந்த கோபம் இதிலென்ன லாபம்
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன
Sent from my SM-N770F using Tapatalk
Haha, copycat!!! :)
ஒரு ஊரில் ஒரு மஹராணி
அவள் உல்லாச கலையில் கலைவாணி
சிலை கோவில் மலர் போலே
நல்ல சிங்கார வடிவம் அவள் மேனி
சிங்கார வேலனே தேவா
அருள் சிங்கார வேலனே தேவா
அருள் சீராடும் மார்போடு வா வா
சிங்கார வேலனே தேவா
செந்தூரில் நின்றாடும் தேவா
திருச்செந்தூரில் நின்றாடும் தேவா
முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா வா
அருள் சிங்கார வேலனே...
சாத்திக்கடி போத்திக்கடி
பத்திரமா படுத்துக்கடி
வீட்டுக்குள்ள ஊசி வெடி
போடப் போறேன்
வாய நல்லா மூடிக்கிட்டேன்
கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை என் காதலன்
கண்டதும் நழுவியதே
காதல் என்றும் தும்மல் போல
காமன் என்றும் விக்கல் போல
தழுவ தழுவ இதயம்
நழுவியதே வைக்காதே
மை மை
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
நட்சத்திர ஜன்னலில்
வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப் பறப்போம்
Sent from my SM-N770F using Tapatalk
நீ என்னை எடுத்துக்கிட்டு
உன்னை எனக்கு கொடு
ஒண்ணா கலந்து பறப்போம்
அடி பஞ்சு மெத்தை கனியே
பஞ்ச வர்ண கிளியே
திண்டாடுதே ரெண்டு கிளியே
கண்ணீரு ஒண்ணா சேர்ந்து
ஆறாப் போகுதே
Sent from my SM-N770F using Tapatalk
போன போகுது பொடவ பறக்குது புடிக்கிறேன்
தானா கனிஞ்சது தேனா இனிக்குது எடுக்குறேன்
மோகம் இங்கே ஏறிப்போச்சு
இந்த உப்பு காத்து இனிக்குது
உன்னையும் என்னையும் இழுக்குது
Sent from my SM-N770F using Tapatalk
உன்னையும் என்னையும் கட்டி
இழுக்குதடி ஒரு அன்புக்கயிறு
இன்பமும் துன்பமும் அள்ளி
கொடுக்குதடி அந்த வம்புக்கயிறு
மாட்டி விட்டத்தாரோ
மாட்டிக்கொண்டதாரோ
சேர்த்து வைத்தாரோ
மன்மத வில்லுக்குள்
மீன் கொடி தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
ரதியோ
Sent from my SM-N770F using Tapatalk
நின்னயே ரதி என்று
நினைகிறேனடி கண்ணம்மா
தன்னையே சகி...
வா சகி வா சகி
வள்ளுவன் வாசுகி
எனக்கு தெரியாமல் என்னை படித்த
Sent from my SM-N770F using Tapatalk
நெஞ்சத்தில் பேர் எழுதி
கண்ணுக்குள் நான் படித்தேன்
கற்பனைகளில் சுகம் சுகம்
கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ நிலம் நான்
வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை
Sent from my SM-N770F using Tapatalk
எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண் விழித்தேன்
நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம்
தட்டிவிட்டேன் மனக்கதவை
திறந்துப் பார்க்க விரைந்து வா
அன்பே என் அன்பே
உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
Sent from my SM-N770F using Tapatalk
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆ ஹா
சொல்லத்தான் நினைக்கிறேன்
காற்றில் மிதக்கும் புகை போலே
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே...
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித்திரிந்த பறவைகளே
பழகிகளித்த தோழர்களே
கங்கையும் தெற்கே பாயாதா
காவிரியோடு சேராதா
பாடுபடும் தோழர்களின்
தோள்களில் மாலை சூடாதா
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார
Sent from my SM-N770F using Tapatalk
சம்சாரம் என்பது வீணை
சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள்...
சபலம் சலனம் மயக்கம் குழப்பம்
எல்லாம் பரம்பரை பழக்கம்
Sent from my SM-N770F using Tapatalk
நெருங்கி நெருங்கி பழகும் போது
நெஞ்சம் ஒன்றாகும்
நிழலும் நிழலும் ஏறும் போது
இரண்டும் ஒன்றாகும்
மூடித்திறந்த இமை இரண்டும்
பார் பார் என்றன
Sent from my SM-N770F using Tapatalk
என்னைத் தொட்டு சென்றன கண்கள்
ஏக்கம் தந்தே சென்றன கைகள்
முள்ளில் நிறுத்தி போனது வெட்கம்
முத்துச்சரமே வா இந்த பக்கம்
பவளங்கள் தாரேன் பால் போலும் பல்லுக்கு
முத்துச்சரங்கள் தாரேன் முன் கோப சொல்லுக்கு
உன் ஆசை எல்லாம் வெறும் கானல் நீறு
நீ ஏலம் போட வேராள்ள பாரு
ஒரு பக்கம் பாக்குறா
ஒரு கண்ணை சாய்க்குறா
அவ உதட்டை கடிச்சிக்கிட்டு
மெதுவாக சிரிக்கிறா
ஆகட்டும்டா தம்பி ராஜா நட ராஜா
மெதுவா தள்ளய்யா பதமா செல்லய்யா
Sent from my SM-N770F using Tapatalk
தள்ளாடித் தள்ளாடிச் செல்லும் பெண்ணைத்தேடி
சொல்லாமல் கொள்ளாமல் துள்ளும் இன்பம் கோடி
அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்