அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்
எல்லாமும் இங்கே அல்லாவும் நானே ஆகும்
பொல்லாத காலம் கண்ணீரில் கோலம் போடும்
Printable View
அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்
எல்லாமும் இங்கே அல்லாவும் நானே ஆகும்
பொல்லாத காலம் கண்ணீரில் கோலம் போடும்
நானே நானா யாரோ தானா. மெல்ல மெல்ல மாறினேனா
யாரோ யாரோ நான் யாரோ
உன்னை விட்டு நான் வேறோ
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ
தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்
காத்துக் கிடந்த நாளும் வந்ததே
மஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
இது முதல் இரவு
இது முதல் கனவு
முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய்
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா
கை விடாமல் காக்க வேண்டும் அம்மம்மா
Happy Pangguni Utthiram!
அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டுப் பாடும்
பூவாடை கொண்ட மேனி தன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்
பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே
காற்று வெளியிடை கண்ணம்மா
நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்
அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
கூரைப் பட்டு எனக்காக
பட்டு சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட
கட்டு கூந்தல் முடித்தவளே
என்னை காதல் வலையில் அடைத்தவளே
கட்டோடு குழலாட ஆட-ஆட
கண்ணென்ற மீனாட ஆட-ஆட
கொத்தோடு நகையாட ஆட-ஆட
கொண்டாடும் மயிலே நீ ஆடு
ஆடு மயிலே நீ ஆடு மயிலே
ஆனந்த நடனம் ஆடு மயிலே
பாடு குயிலே இசை பாடு குயிலே
அன்பு வாழ இன்பம் சூழ அகமதில்
அமைதி பெருகி நிலைபெறவே
அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
ஓடம் எங்கே போகும் அது நதி வழியே
வாழ்க்கை எங்கே போகும் அது விதி வழியே
நதி எங்கே போகிறது கடலைத் தேடி நாளெங்கே போகிறது இரவைத் தேடி
கடலலை கால்களை முத்தமிடும்
புது கலை சத்தமில்லாத முத்தங்களை
கற்று தந்தாள்
இந்த கன்னியலை
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு இன்றிருப்போர் நாளை இங்கே
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
நீ உன்னை மாற்றிகொண்டால் உலகம் மாறும்
உன் எண்ணம் தூய்மை கொண்டால் உயரம் கூடும்
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே
மனதிலுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண் பனி தென்றல் உள்ள வரையில்
தென்றல் வந்து என்னைத்தொடும்…
ஆஹா… சத்தம் இன்றி முத்தமிடும்
ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கள்ள தனம் காட்டுதே
கொஞ்சிக்கொஞ்சிப் பேசி மதிமயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
வலை விரிக்கிறேன் வலை விரிக்கிறேன் வள்ளியம்மா...
நான் விரிச்ச வலையில்...
சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா
வள்ளி வரப்போறா துள்ளி வரப்போறா ஹோய்! வள்ளி வரப்போறா வெள்ளிமணி தேரா. சந்தனம் ஜவ்வாது பன்னீர. நீ எடுத்து
வெள்ளி மணி ஓசையிலே உள்ளமெனும் கோயிலிலே
வள்ளல் வரும் வேளையிலே வாழ்வு வரும் பூ மகளே
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
சீர் கொண்டு வா வெண் மேகமே
இது இனிய வசந்தக் காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்