பத்து விரல் மோதிரமாம் பவள மல்லி மாலைகளாம் முத்து வடம் பூ சரமாம் மூக்குத்தியாம் தோடுகளாம் அத்தை அவள் சீதனமாம் அத்தனையும்
Printable View
பத்து விரல் மோதிரமாம் பவள மல்லி மாலைகளாம் முத்து வடம் பூ சரமாம் மூக்குத்தியாம் தோடுகளாம் அத்தை அவள் சீதனமாம் அத்தனையும்
அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள்
அழகான கன்னத்தில் அடையாள சின்னங்கள்
Sent from my SM-A736B using Tapatalk
கெரங்கிப்போனேன்
என் கன்னத்தில் சின்னம்
வச்சான் தழும்பப் போட்டு அத
ஆறாம மின்ன வச்சான்
எதிரும் புதிரும்
இடறி விழுந்து கலந்துப்போச்சு
உதரும் வெதையில் கதிரு
கிளம்பி வளந்துப்போச்சு
கிளி நேத்து எதிா்க்கட்சி
ஹெலோ mister எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலும் என்னாச்சு
காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு
ஆடி பதினெட்டு ஆடுது பூஞ்சிட்டு
எல்லோரும் வந்தாடுங்க
கூடியே கும்பிட்டு கோலத்தில் அமுதிட்டு
கொண்டாடும் திருநாளுங்க
வந்தாடுங்க கொண்டாடுங்க
மலைக்கு போய் மொட்ட போடு
மலைக்கே மொட்ட போட வேணா
மலையும் மரமும் நம்ம சாமி
கொண்டாடுங்க கூத்தாடுங்க
Sent from my SM-A736B using Tapatalk
மின்னல்கள் கூத்தாடும் மழைக் காலம்…
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்…
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
வெண் முகிலே கொஞ்ச நேரம் நில்லு
என் கண்ணீரின் கதைக் கேட்டு செல்லு
சொன்னதை நீ அவரிடத்தில் சொல்லு
இல்லை என்னையேனும் அங்கழைத்து செல்லு
தாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா.. அவர் சங்கதியேதும் சொன்னாரா
ரகசியமா ஏதும் சொன்னா
ரசத்தைப் போல கொதிக்குறா
ஆஹா ரசத்தைப் போல கொதிக்குறா
வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி
எங்கு நீ அங்கு நான் எதிலுமே பங்கு நான்
வாழ்விலும் தாழ்விலும் பாதி நீ பாதி நான்
ஸ்ரீ ராமனின் நாயகி கம்பனின் காவியம்
பூமகள் வண்ணமோ ரவிவர்மா ஓவியம்
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதிதேவி வடிவான சிலையோ
கவிராஜன் எழுதாத கவியோ..ஓ..
கரை போட்டு நடக்காத நதியோ
பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ
மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
Sent from my SM-A736B using Tapatalk
திருவளர்ச் செல்வியோ
நான் தேடிய தலைவியோ
நீ தென்பாங்கு திருமகளோ
London திருமகளோ
Los Angeles மருமகளோ
பெத்ததாய் தகப்பனுக்குப்
பத்திரிகை கொடு மகனே
Sent from my SM-A736B using Tapatalk
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஒரு பிள்ளையென்று
ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய்
எனக்கென நீ பிறந்தாய் மன்னவா
உனக்கென நான் வளர்ந்தேன் அல்லவா
என் உள்ளத்தில் ஆடிடும் கலையே
இந்த உலகத்தில் உனக்கிணை இலையே
நல்ல காலம் சேர்ந்ததென கூறுவோம்
அந்த கருணை நதியில் ஒன்று கூடுவோம்
சூடாக முத்தக் கலை கூறட்டுமா
கூரான பார்வை என்னை
வேலாகக் குத்துதய்யா
வேலான விழிகள் என் மேல்
பாயாமல் பாயுதம்மா
பாய்கின்ற பாதையெங்கும் சுகமே சுகமே
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்\
கண்ணருகில் பெண்மை குடியேற கையருகில் இளமை தடுமாற
தென்னை இளநீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை
உலகம் ஒரு வாடகை வீடு
வரலாம் அதில் ஆயிரம் பேரு
வந்த பேரெல்லாம் என் சொந்தமா
ஆயிரம் பேர் வருவார்
ஆயிரம் பேர் போவார்
ஆனாலும் ஒரு சிலர்தான்
மனிதராக வாழ்வார்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந் தொழுதுண்டு பின் செல்பவர்
என்றே சொல்லும் பழுதற்ற வள்ளுவன்
Sent from my SM-A736B using Tapatalk
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே
பொருளென்னும் ஒரு சொல்லின் அரும்பொருளே வா
வளம் பொங்கும் செல்வம் பதினாறும் பொங்கிடவே வா
வளம்
Sent from my SM-A736B using Tapatalk
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த
கரை சேர நீயும் கையில் ஏந்த வா
உயிர் காதலோடு நானும் நீந்தவா
கண்களில் கண்டது பாதி
வரும் கற்பனை தந்தது மீதி
ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே ஓடிவா ஓடிவா
ஓ வெண்ணிலாவே வா ஓடி வா
நாளை இந்த வேளை எமை நீ காண வா
பால் போல
Sent from my SM-A736B using Tapatalk
பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து
பாராட்டி சொல்லு ஒரு பாட்டு
பால் போன்ற வெள்ளை மனம் பார்த்து
யார் சொல்லுவது இங்கு தாய் இல்லையென
நான் கொஞ்சிடுவேன் உன்னை என் பிள்ளையென
என்றும் வாடாமல் ராஜா
ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டார்
அவன் வேண்டும் வேண்டும் என்றான்
அவள் நாளை நாளை என்றாள்
இவை காணாது நீயின்றி தீராதென்றேன்
Sent from my SM-A736B using Tapatalk
தீராதது
காதல் தீராதது
தீர்வாகுதே
உந்தன் பார்வைகளே
சுகமானது
காதல் இதமானது
தாலாட்டுதே உந்தன் சுமைகளுமே
உந்தன் அழகே என்னை
தினம் தொழு வைத்தது
உந்தன் நினைவே என்னை
தினம் சிறை
காதல் என்றொரு சிலை வடித்தேன்
அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
சிறை எடுத்தாலும் காவலன் நீயே
காவலன்
Sent from my SM-A736B using Tapatalk
மன்மதனே நீ காதலன் தான்
மன்மதனே நீ காவலன் தான்
என்னை உனக்குள்ளே தொலைத்தேன் ஏனோ தெரியலை
உன்னை கண்ட நொடி
அன்றொரு நாள் உன்னை கண்டேன்
கண்ட நொடி மையல் கொண்டேன்
மையல் கொண்டேன்
ஆடி முன்னே ஆடி நின்றே மையல் கொண்டேன்…
என்னை போலோர் பிம்பம்
காதலின் பிம்பம் எந்தன் கண்ணில் ஆடுதே
இன்பம் காணாத உள்ளம் ஒன்று தாளாமல் இன்று
உன்னை நாடிடுதே பண் பாடிடுதே
காதல் வைபோகமே
காணும் நன்னாள் இதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப் பண் பாடுமே
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே
காதல் கீதம் பாடுமே
விழி மூடும் போதும் பார்க்கும்
இதழ் தூங்கும் போதும் பேசும்
இடை சாயும் போது காதலின் சாரம்
Sent from my SM-A736B using Tapatalk