தேவன் வந்தாண்டி.. ஒரு தீபம் கொண்டாடி…
காதல் கொண்டாண்டி… மலர்கட்டில் கொண்டாடி…
ஆ...ஆ..இமயமலைச்சாரலுக்கு நன்றி சொல்லடி
யார்க்கும் இந்தவகை முதலிரவு வந்ததல்லடி...
ஆவியோடு கலந்துவிட்டான் கொஞ்சம் முன்னாடி
என் அங்கம்
Printable View
தேவன் வந்தாண்டி.. ஒரு தீபம் கொண்டாடி…
காதல் கொண்டாண்டி… மலர்கட்டில் கொண்டாடி…
ஆ...ஆ..இமயமலைச்சாரலுக்கு நன்றி சொல்லடி
யார்க்கும் இந்தவகை முதலிரவு வந்ததல்லடி...
ஆவியோடு கலந்துவிட்டான் கொஞ்சம் முன்னாடி
என் அங்கம்
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச
Sent from my SM-G935F using Tapatalk
வைரமோ.. என் வசம் வாழ்விலே.. பரவசம் வீதியில்.. ஊர்வலம் விழியெலாம்.. நவரசம்.
பொன்மகள் வந்தாள் பொருள்
poruLe illaarkku thollaiyaa pudhu vaazhve illaiyaa
iriuL neengum maargam illaiyaa iraivaa...
இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி
என் உயிரே உயிரின் ஒளி நீயே
பூ போலே உன் புன்னகையில்
பூ கொடியின் புன்னகை
அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை
நீ காதலின் புன்னகை
அந்தப் பெளர்ணமி
மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெறஞ்ச மெளனம் நீ பாடும் கீதம்
பெளர்ணமி இரவு பனி விழும் காடு
Sent from my SM-G935F using Tapatalk
காடு திறந்தே கிடக்கின்றது
காற்று மலர்களை உடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது.
காதல் உயிர்களை உடைக்கின்றது.
அடடா...
ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
Sent from my SM-G935F using Tapatalk