ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை
கருப்பா நீ வா என்ன கலாச்சி ஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை
பொறுப்பா நீ இருக்காத சொதப்பி ஃபை
வெட்கத்த வேண்டான்னு ஓட்டி ஃபை
நெஞ்சோடு நீங்காம ஒட்டி ஃபை
முட்டாயி முத்தத்த வாயோடு வாய்
Printable View
ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை
கருப்பா நீ வா என்ன கலாச்சி ஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை
பொறுப்பா நீ இருக்காத சொதப்பி ஃபை
வெட்கத்த வேண்டான்னு ஓட்டி ஃபை
நெஞ்சோடு நீங்காம ஒட்டி ஃபை
முட்டாயி முத்தத்த வாயோடு வாய்
உலகுண்ட பெரு வாயன் எந்தன் வாயோடு வாய் பதித்தான்
இங்கு பூலோகம் என்று ஒரு பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட
ரகசிய
சீதை வணங்கி எழுந்தாளே
கண்களில் அவனை அளந்தாளே
பாதம் பார்த்து நடந்தாளே
ரகசிய புன்னகை புரிந்தாளே
கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே
அறியாயோ நீயே? - அவள்
கொடுமையை ஒழிக்க
திருடராய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
திருடாதே பாப்பா திருடாதே
புதிதாய் திருடும்
திருடி எனக்கு முழுதாய்
திருடத்தான் தொியல
அய்யய்யோ அய்யய்யோ
புடிச்சிருக்கு உனக்கு என்னை
புடிச்சிருக்கு என்னவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில் உன் தேவை என்னவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
உங்க பொன்னான
கைகள் புண்ணாகலாமா
உதவிக்கு வரலாமா சம்மதம்
எம்மதமும் சம்மதமுன்னு சபரிமலைக்கு வாங்க
நாம் எல்லோரும் ஒண்ணுன்னு சொல்லுவீங்க நீங்க
ஐயனும் அல்லாவும் ஏசுவும் வேறில்லை
சபரிமலை சன்னதியில் பேதங்கள் ஏதுமில்லை