டியர் முரளி சார்,
தமிழகம் வந்து நம்மையெல்லாம் ஆட்கொண்ட தாங்கள் சிங்கப்பூர் தமிழன் கோபாலை வர்ணித்த விதம் அருமை. 50 ஆண்டு அல்ல இன்னும் 500 ஆண்டுகள் ஆனாலும் கோபால் நம் நினைவில் நிற்பார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
Printable View
டியர் முரளி சார்,
தமிழகம் வந்து நம்மையெல்லாம் ஆட்கொண்ட தாங்கள் சிங்கப்பூர் தமிழன் கோபாலை வர்ணித்த விதம் அருமை. 50 ஆண்டு அல்ல இன்னும் 500 ஆண்டுகள் ஆனாலும் கோபால் நம் நினைவில் நிற்பார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
டியர் கோல்ட் ஸ்டார் சதீஷ் சார்,
புதிய பறவை கோபாலை நம் கண் முன்னே நிறுத்தும் வண்ணம் புகைப்படங்கள் மற்றும் பாடல் காட்சிகளை அளித்ததற்கு நன்றி.
சிங்கப்பூர் தமிழன் கோபாலின் கேரக்டரை அலசி, ஆராய்ந்து அருமையாக நமக்களித்த வியட்நாம் தமிழர் கோபால் அவர்களுக்கு நன்றி.
நடிகர் திலகம் சிவாஜிக்கு கவியரசர் கண்ணதாசனின் பாராட்டுக் கவிதை
இது புதிய பறவை கோபால் கேரக்டர் அலசப்படும் நேரத்தில் பொருத்தமாக இருக்கிறது.
(நன்றி: முகநூல் நண்பர் தாரை கிட்டு)
எதை எழுதுவது
எதை விடுவது?
இமயமலையின் எந்த
மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும்?
கடலிலே எந்தப்பகுதி
அழகான பகுதி?
சிவாஜி ஒரு மலை!
ஒரு கடல்;
கண்களின்
கூர்மையைச் சொல்வேனா?
அல்லது
கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா?
ஒன்பது பாவத்தைத்
தொண்ணூறு வகையாகக்
காட்டும்
உன்னத நடிப்பைச்
சொல்வேனா?
அவரைப் போல் இதுவரை
ஒருவர் பிறந்த்தில்லை;
இனிப் பிறப்பார் என்பதற்கும்
உறுதி இல்லை!
இது உண்மை
உலகறிந்ததே!!
http://i1234.photobucket.com/albums/...ps3b35d31a.jpg
Mr Gold Star,
Excellent photos of Mr Gopal. What a pose. Thanks.
Mr Murali Sir,
Nice writeup of PP.
Thank you Ragavendran sir...
http://www.youtube.com/watch?v=2uJNuEdLWvo