மாமன் ஒரு நாள்
மல்லிகைப்பூ கொடுத்தான்
என் மாமன் ஒரு நாள்
மல்லிய பூ கொடுத்தான்
அடி ஆத்தி இது எதுக்கு நான்
யோசனை பண்ணி பாத்தேனம்மா
Printable View
மாமன் ஒரு நாள்
மல்லிகைப்பூ கொடுத்தான்
என் மாமன் ஒரு நாள்
மல்லிய பூ கொடுத்தான்
அடி ஆத்தி இது எதுக்கு நான்
யோசனை பண்ணி பாத்தேனம்மா
மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே
வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே
உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே
வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ
வாடா மலரே தமிழ் தேனே
என் வாழ்வின் சுவையே
ஒளி வீசும் புது நிலவே
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
என் உள்ளம் என்கின்ற வானத்திலே
பொன் மேகம் தவழ்கின்றது
ஓர் உண்மை இப்போது தெரிகின்றது
புது உறவும் வருகின்றது
பொன் வானில் மீன் உறங்க பூந்தோப்பில் தேன் உறங்க அன்பே உன் ஞாபகத்தில் எங்கே போய் நான் உறங்க
பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து
ஆஹா போட்டது மாராப்பு தேடிப் பாத்து
ஓஹோ நேத்தொரு நீரூத்து
பொங்கி எழுந்து ஆனது காட்டாறு
பொங்கிப் புரளுது ஆஹா