இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழை வருடும்
Printable View
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழை வருடும்
கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
Sent from my SM-G935F using Tapatalk
வாத்தியங்கள் என்னென்ன சொல் வாசிக்கிறேன்
வாத்தியாரு என்று உன்னை நேசிக்கிறேன்
வேடிக்கை வித்தை
மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்
வேதம் சொல்லி வேடமிட்டு மேடை
Sent from my SM-G935F using Tapatalk
விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம்
அரங்கில் ஏறுதாம்
ஓ....
ஜூலி ஐ லவ் யூ
மை தடவும் விழியோரம் மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்
மனவீணை என நாதமீட்டி கீதமாகி நீந்துகொன்ற தலைவா
இதழோடையிலே வார்த்தையென்னும் பூக்களாகி மிதக்கின்ற பாட்டா
நினைவென்னும் காற்றினிலே மனமென்னும் கதவு
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம்
அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள்
அத்தை மகள் ரத்தினத்தை
அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை
எல்லாம் வெறுத்தாரா
முத்து முத்துப் பேச்சு கத்தி விழி வீச்சு
அத்தனையும் மறந்தாரா
முன்னழகு தூங்க பின்னழகு ஏங்க
பெண்னழகை விடுவாரா
முத்திரையை போட்டு சித்திரத்தை வாட்டி
நித்திரையைக் கெடுப்பாரா
மூவாசை...
சிந்தனை செய் மனமே செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை
சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை
சமரச