Vanakkam Priya...! :)
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே
நீ கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
Printable View
Vanakkam Priya...! :)
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே
நீ கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
கொலைகாரா அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறிப் போயாச்சு அட கொலைகாரா
கொலைகாரி உன்னைப் பாத்து உசுர் போச்சு
நின்னுப்போச்சு என் மூச்சு அடி கொலைகாரி
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை
மனிதா மனிதா இனி உன் விழிகள்
சிவந்தால் உலகம் விடியும்
விழியில் வழியும் உதிரம் முழுதும்
இனி உன் சரிதம் எழுதும்
NOV: Does சரிதம் mean history?
un perai ketten thendral thannil naan kaNdaale aadum nenjam thai thai.......
VaNakkam priya ! :)
Oh! Thanks! enakku adikkadi kEkaatha vaarthai ellaam maRandhE pOchchi!
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை
Dinner aachaa Priya?
Enna samayal?
இளமை நாட்டியச் சாலை
இயற்கை பூமகள் சோலை
மலர்கள் யாவும் மன்மத கோலம்
மண்ணில் ஆனந்த ராகம்