கோபம் என்ன மண்டு கண்ணா
மனசில் மட்டும் மன்னர் மன்னா
வான்மேகம் போல வேகம் ஏனய்யா
Printable View
கோபம் என்ன மண்டு கண்ணா
மனசில் மட்டும் மன்னர் மன்னா
வான்மேகம் போல வேகம் ஏனய்யா
மன்னர் மன்னனே.. எனக்கு கப்பம் கட்டு நீ. ஜென்ம ஜென்மமாய்.. எனக்கு கட்டு பட்டு நீ. எந்த ஊரு ராணி என்று என்னை நினைத்தாய்.
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீலம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில்
தூறல் கொஞ்சம் தூறுமே
வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா. கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
கனவா இது உண்மையா
அழகே இது பெண்மையா
பூவே தேனில் நனைந்தாயா
நீயே வந்து இணைந்தாயா
பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
என் ஜீவன் பாடுது
உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
இங்கே என் பாதை மாறி
எங்கெங்கோ தேடித் தேடி
இங்கே இறைவன் என்னும் கலைஞன்
என்றோ உலகை நன்றாய் படைத்தான்