தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
Printable View
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே
ஊருக்கு தெக்கிட்டு ஒத்தாலமரம்
அங்ஙன நிக்குறா ராசம்மா
யாருக்கும் சொல்லாம மாமனும் வாரான்டி
மயங்கி சொக்குறா பாரம்மா
மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய் வித்தியாசம் என்ன இருக்கு
காதலுக்கும் கச்சேரிக்கும் ஹேய் வந்திருச்சி வேளை நமக்கு
என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிர் என்றாலும் தருவேன்
உயிர் உருகுதே மனம் கரையுதே எனது வானே
ஒரு முறை தான் பார்த்தேன் உன்னை உன்னை
பரவசத்தால் பதில் உரைக்க மறந்து விட்டேன்
நினைவினிலேனோ வந்தாள் அன்னை
வந்தாள் மகாலெக்ஷ்மியே
என்றும் அவள் ஆட்சியே
வந்தாள் மகாலெக்ஷ்மியே என்
வீட்டில் என்றும் அவள் ஆட்சியே
அடியேனின் குடி வாழ தனம் வாழ
குடித்தனம் புக வந்தாள் மகாலெக்ஷ்மியே
அடியேனை பாரம்மா பிடிவாதம் ஏனம்மா
வணக்கத்துக்குரிய காதலியே
ஏனம்மா சிவந்தது இந்தக் கன்னம்
என்னம்மா சொல்லுது இந்தக் கண்கள்
யாரம்மா சொல்லம்மா அந்தக் கள்வன்
இந்தக் காதலில் மறுபடி வீழும் நொடி
விரல் கோர்க்கவும்
உன் ஒரு கரம் போதுமடி