கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை
நினைத்துப் பார் பார் பார் அதன் தெம்பை...
Printable View
கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை
நினைத்துப் பார் பார் பார் அதன் தெம்பை...
பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
உன் தேவை நான் என்றும் தாங்கி கொள்ள
உண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை
எப்படி
அந்தரங்கள் யாவுமே எப்படி எப்படி
சொல்வதென்றால் பாவமே
அம்மம்மா கேளடி தோழி சொன்னாலே ஆயிரம் சேதி
ஐயையோ பாவமே அணையாத மோகமே
Sent from my SM-G935F using Tapatalk
ஆனவரை ஆனந்த மோகம்
அன்னார்ந்து பார்த்தால்
எந்தன் காதல் ஆகாயம் ஆகும்
மழைத்துளி வானில் தங்கினால்
மணல்வெளி...
கடற்கரையெங்கும் மணல்வெளியில் காதலி காலடி தேடினான்
மோகனம்
alai paayudhe kaNNaa en manam miga alai paayudhe un
aananadha mohana veNu gaanamadhil alai......
நடமாடும் மேகம் நவ நாகரீகம்
அலங்காரக் கிண்ணம் அலைபோல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்காலச் சின்னம்
நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசும் மொழி மௌனம்
ராகம் தன்னை மூடி வைத்த வீணை அவள் சின்னம்
வீணை
Sent from my SM-G935F using Tapatalk
வீணைக் கொடியுடைய வேந்தனே
வீரமே உருவாகிடும் துணை வெள்ளமே..இனிதென மலரும் வீணைக் கொடியுடைய வேந்தனே
ராகங்களைப் பற்றிக் கேட்க ஆசைப்படுகிறோம்.. காலையில் பாடும் ராகம்..
ஆ ஸ.... ஸரிகம பத நி ச.... பூபாளம்