ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
Printable View
ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
உன்னை எனக்கு பிடித்திருகிறது
என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
மனசு ரெண்டும் பார்க்க… கண்கள் ரெண்டும் தீண்ட… உதடு ரெண்டும் உரச… காதல் வெள்ளம் இங்கு பொங்குதே
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
பேரை சொல்லவா
அது நியாயம் ஆகுமா
நான் பாடும்...
ஸ்ரீ ராகம்...
என்னாளுமே
நீயல்லவா
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
சொல்லடி அபிராமி
சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ
பதில் சொல்லடி அபிராமி
வானில் வாழும் தேவதை என் நேரில் வந்தாளோ
வானம் பாடி கானம் பாடி காதல் சுவையை தந்தாளோ