விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…
பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…
மழையின் இசைக் கேட்டு…
மலரேத் தலையாட்டு…
மழலை
Printable View
விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…
பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…
மழையின் இசைக் கேட்டு…
மலரேத் தலையாட்டு…
மழலை
நிழலை திருடும் மழலை நானோ
ஏதோ எண்ணம் திரளுது கனவில்
எனது காதல் கனவில் மலர்ந்த தேன் பூவே
இளமை அழகில் கவிதை எழுதும் மான் நீயே
ஸ்ருதி லயம் எனக் கூடும்
ஸ்வரங்களில் சுகம் பாடும் கவிதையே வா இங்கே
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சு
நீ எரப்பு கூட எடுத்து வீச
இடுப்பை வளைக்கும் தினுசு அதை
எதுக்க நின்னு பாக்கும் போது
எங்கோ
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே
கண்களும் ஏங்குது
காதலும் பொங்குது அம்மாடியோ
இருமனம் மயங்குது
ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ
அன்னக்கொடி சின்ன இடை அம்மாடியோ என்ன நடை
அடி கண்ணால் ஏண்டி கட்டி இழுத்த
சிரிச்சேன் ரசிச்சேன் இன்னேரமா கண்ணுறங்கேன்
என்னன்னமோ கொண்டு வந்தேன்
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன் இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
உன்னை கரம் பற்றி இழுத்து வலை உடைத்து காதல் சொல்லிட சொல்லுதே
வெட்கம் இரு பக்கம் மீசை முளைத்து என்னை குத்தி குத்தியே கொல்லுதே
காதல் எந்தன் வீதி வழி கைய வீசி வந்த பின்னும் கால் கடுக்க காத்திருக்கு எதனாலே
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்