நீ நடந்தால் நடை அழகு .. அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு .. அழகு
நீ பேசும் தமிழ் அழகு .. அழகு
நீ ஒருவன் தான் அழகு .. அழகு
ஆ .. நெத்தியிலே சரிந்து விழும் நீள முடி அழகு
அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல்
Printable View
நீ நடந்தால் நடை அழகு .. அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு .. அழகு
நீ பேசும் தமிழ் அழகு .. அழகு
நீ ஒருவன் தான் அழகு .. அழகு
ஆ .. நெத்தியிலே சரிந்து விழும் நீள முடி அழகு
அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல்
அஞ்சு விரல் கெஞ்சுதடி
வஞ்சி உனைப் பார்த்து
பஞ்சணையில் தஞ்சம் கொடு
நெஞ்சம் தன்னை சேர்த்து
கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே
ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு ஏன்மா சஞ்சலம் உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம்
கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்
ராகம் தாளம் மோகனம் மங்களம்
மஞ்சலும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கள மங்கை மீனாட்சி
பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம் பாசம் வச்ச ராசாத்தி
ஊர்கோலம் ஊருக்குள்ள அவ வாராடி தேருக்குள்ள
ஊருக்குள்ள ஆறு வந்து…
ஏறு பூட்டதான் சொல்லுதய்யா…
தெருக்குள்ள சாமி வந்து…
காப்பு கட்டத்தான் கேக்குதய்யா
மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதய்யா
பாக்காத பார்வையெல்லாம் பாக்குதய்யா
அடியே மனம் நில்லுனா நிக்காதுடி
கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி
அடியே அடி சின்னபுள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ள
மலர்ந்த மலர மறச்சா நல்லால்ல
அடடா
ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்