கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா கண்மணி சுகமா சொல்
Printable View
கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா கண்மணி சுகமா சொல்
சொன்னது நீ தானா சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
தெய்வத்தின் மார்பில்
காற்றைப் போல நீ வந்தாயே
சுவாசமாக நீ நின்றாயே
மார்பில் ஊறும் உயிரே
ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே
Sent from my SM-G935F using Tapatalk
தாயே மூகாம்பிகே, ஜெகன்
மாயே லோகாம்பிகே!
தேவியர் மூவரும் மேவிய உருவே - அருள்
aruL thaarum dheva maathaave aadhiye inba jothiye
ஆடும் அருள் ஜோதி
அருள்வாய் நீ என்னை. பாடும் பாவை என் மேல்
பாராமுகம் ...
ராகம் பாவம் தாளம் சேர்ந்த பரதக் கலை
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
வளையோசை கலகலகலவெனக் கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலுசிலுசிலு எனச் சிறகுகள் படபட
துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும்
அட தார தம்பட்டம் தட்டட்டும் கொட்டட்டும் நானாட ஹோ
அட தார
Sent from my SM-G935F using Tapatalk
ஊ தார ராரரே
ரப்பப்பா
ஊ தார ராரரே
ரப்பப்பா
ஐய்யய்யோ படுத்துற
அயர்ன் துணி
எட்டுமணி புக்கு போட்டு
லேட்டா என்ன கூட்டிப்போயி
மிஸ்சு கிட்ட மாட்டி