தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக பாடுகிறேன்
பத்து திங்கள் என்னை சுமந்தாயே
Printable View
தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக பாடுகிறேன்
பத்து திங்கள் என்னை சுமந்தாயே
செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே
சுற்றும் பூமியில் இன்பம்
கொட்டிக் கிடக்கிறது நம்மை அழைக்கிறது
மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில்
தண்ணீர் துவைக்கும் அருவிகளே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன்
என்னை
நான் கொடுத்தேன்
என் ஆலயத்தில்
இறைவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல அது தேடி உசுர
Sent from my SM-N770F using Tapatalk
ஆயிரத்தில் நான் ஒருவன்
நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன்
Sent from my SM-N770F using Tapatalk
என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் தலைவன் வருகிறான் நேரிலே நல்ல இளமையெனும் கவிதை கோயில் தேரிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk