கம்மாக்கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும்
சும்மா உன்ன பாத்தா சொக்குப்பொடி போடும்
Printable View
கம்மாக்கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும்
சும்மா உன்ன பாத்தா சொக்குப்பொடி போடும்
கண்ணு பட போகுதையா சின்ன கௌண்டரே சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே
சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா
இன்பம் தருவது நீ உணர்வாய்
இடையூறாகும் திரையகன்றால்
உலகில் இன்பம் தருவது நீ உணர்வாய்
நீ வருவாய்
என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய்
என நான் அறியேன்
நானாக நான் இருந்தேன் நடுவுல வந்துபுட்ட
தேனாக நீ இருந்தே தூரத்துல நின்னுபுட்ட
தேன் சிந்துதே வானம்.... உனை எனை தாலாட்டுதே... மேகங்களே தரும் ராகங்களே.. எந்நாளும் வாழ்க
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்