ஓ வெண்ணிலாவே வா ஓடி வா
நாளை இந்த வேளை எமை நீ காண வா
பால்
Printable View
ஓ வெண்ணிலாவே வா ஓடி வா
நாளை இந்த வேளை எமை நீ காண வா
பால்
கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீ தானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா?
ஆகாயம்
ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம்
கண்ணீரிலே ஈரமாகி கரையாச்சி காதலே
கரை மாற்றி நாமும் வெல்ல கரை
வைகை கரை காற்றே நில்லு வஞ்சி தானை பார்த்த சொல்லு
உன் நெஞ்ச தொட்டு சொல்லு
என் ராசா என் மேல் ஆசை இல்லையா
வானம் தான் சாட்சி
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம்
உன்னை சொல்லி குற்றமில்லை
என்னை சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ முன்னம் இருந்த நிலை
நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
எழில் மேவும் கண்கள் என்மேல் வலை வீசுதே
இனிதாகவே இன்ப கதை பேசுதே
வரகுண பாண்டியர்க்கு
சிவலோகம் காட்டி
வரகுண பாண்டியர்க்கு
சிவலோகம் காட்டி
வலை வீசி மீன் பிடித்து
வாய்