சொல்லாதே சொல்லச் சொல்லாதே
தள்ளாதே தள்ளிச் செல்லாதே
உன்னை நான் பாட சொல் ஏது
உயிர் பேசாதே பேசாதே
Printable View
சொல்லாதே சொல்லச் சொல்லாதே
தள்ளாதே தள்ளிச் செல்லாதே
உன்னை நான் பாட சொல் ஏது
உயிர் பேசாதே பேசாதே
பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை, பேதம் இல்லை
லீலைகள் காண்போமே
சுகமோ ஆயிரம் உறவோ காவியம்
வாழ்க்கை என்றால் அதில் நாலும் உண்டு
நாலு பக்கம் சுவரிருக்கு
ஏன்டி வெட்கம்
இந்த நள்ளிரவில்
ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை
என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ
வெட்கத்தினால் அதை மறைத்தாயோ
உள்ளத்தில் நூறு நினைத்தேன்,
உன்னிடம் சொல்ல தவித்தேன்
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
அது தொடர்ந்து எனை படர்ந்து
ஏதோ சொல்கின்றது
மனம் எங்கோ செல்கின்றது
எங்கோ பிறந்தவராம்
எங்கோ வளர்ந்தவராம்
எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்
என் மனதை கொள்ளையடித்தவளே என் வயதை கண்டு பிடித்தவளே
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி