http://i44.tinypic.com/30ml55d.jpg
Printable View
காலத்தை வென்றவன் காவியம் ஆனவன்
பாரத ரத்னா எம்.ஜி.ஆர்...
http://i1318.photobucket.com/albums/...ps8c706165.jpg
(source: http://www.mensxp.com/special-featur...l-time.html#15)
உலக சாதனை நாயகன் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். ஒருவரே !
1. தனது பழைய படங்களின் மறு வெளியீட்டின் மூலம், வினியோகஸ்தர்களை அன்றும், இன்றும் இனி என்றும் வாழ வைப்பது இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.
2. Repeated audience கொண்ட ஒரே நடிகர் வசூல் பேரரசர் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.
3. அதிக அளவில் ரசிகர் மன்றங்கள் கொண்ட ஒரே நடிகர் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.
4. ஆண் - பெண் என்ற இரு பொதுவான மனித வகையினரை, அதிக எண்ணிக்கையில், ரசிகர்களாகவும், பக்தர்களாகவும் கொண்ட ஒரே நடிகர் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.
5. சிறு வேடங்களில் நடித்து, தனது திரை உலக வாழ்க்கையை துவக்கி, 11 ஆண்டுகளுக்குப்பின் கதா நாயகனாக நடித்து, பெரும் புகழ் பெற்ற வரலாற்று நாயகன் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.
6. பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே கதா நாயகனாக நடிக்க முடியும் என்ற நிலையினை மாற்றி, பாடல் காட்சிகளில் பின்னணி குரலில் நடித்து, பின்னாளில் வந்த இதர கதாநாயக நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து எதிர்ப்புக்களிடையே எதிர் நீச்சல் அடித்து, எதிரிகளை ஏங்க வைத்த ஒரே நடிகர் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.
7. எக்காலத் தலைமுறையினரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில், தத்துவ பாடல்களையும், மென்மையான காதல் பாடல்களையும் தனது திரைப்படங்களில் இடம் பெறச் செய்த ஒரே நடிகர், நடிக மன்னன் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே. .
சாதனைப் பட்டியல் தொடரும்.
சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i1318.photobucket.com/albums/...psed002d4f.jpg
to be continued...
Continuation...
http://i1318.photobucket.com/albums/...pse1f3b7ca.jpg
படம் சொல்லும் பாடம்
http://i39.tinypic.com/2n176ec.jpg
காலத்தை வென்ற காவியநாயகனின் பணம் படைத்தவன் திரைப்படம் புதுச்சேரி நியூடோன் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது..இத்திரைப்படத்தில் சொல்லப்படாத நற்போதனைகளே இல்லை என்று சொல்லலாம்..ஒரு திரைப்படம் தயாரிக்கும்போது ஏதோ ஒரு மையக்கருத்தை வைத்தே எடுப்பார்கள்..ஆனால், ஒரு மனிதனுக்கு, ஒரு சமூகத்திற்கு, ஒரு நாட்டிற்கு எத்தனை நல்ல கருத்துகள் இருக்குமோ அத்தனையும் சொல்லப்பட்டிருப்பதுதான் இத்திரைப்படத்தின் சிறப்பம்சமாகும்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்