poonthotta kaavalkaaraa poo parikka marandhu vittaayaa
maanthoppu kaavalkaaraa maampazhathai.........
Printable View
poonthotta kaavalkaaraa poo parikka marandhu vittaayaa
maanthoppu kaavalkaaraa maampazhathai.........
ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது இன்று
ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது இன்று
கோடி விழி பட்டு கோலவிழி சிட்டு
மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு
கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு
அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசை இல்லையா
சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாஷைகள்
என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்
மாலை சூடி...மஞ்சம் தேடி
காதல் தேவன் சன்னிதி காண
வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி
வருகின்ற காட்சி பாருங்கள் இந்த ஆனந்தமெல்லாம் எதிலுண்டு சாட்சி
நிலவே நீ சாட்சி
மன நிம்மதி நாடும் உயிர்களுக்கு எல்லாம்
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே இறைவா
Sent from my SM-G935F using Tapatalk
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்...
முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம்
Sent from my SM-G935F using Tapatalk
தேவி கூந்தலோ பிருந்தாவனம்
கள்ளூறும் பூக்கள் யாவுமே உன் சீதனம்
சங்கீத வீணை தானடி என் வாகனம்...