ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
Printable View
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
அன்பு மலர்களே நம்பி இருங்களேன்
நாளை நமதே இந்த நாளும் நமதே
தருமம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே இந்த நாளும் நமதே
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு
நின்று போய் விடு
தென்றலே தென்றலே நீ என்னை நாடிவா
வாழலாம் வாழலாம் வாசலை தேடிவா
மயக்கும் விளைந்திடும் மாலையில்
மலர்கள் விரிந்திடும் சோலையில்
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
இது என்ன கண்ணில் தாவுது
ஒரு மான் இங்கு இதமொன்று நெஞ்சில் காயுது
கண்ணில் என்ன கார்காலம்…
கன்னங்களில் நீர்க்கோலம்…
மனமே நினைவே மறந்துவிடு…
துணை நான் அழகே துயரம்விடு
அழகே அழகே நீ அசைந்தால் அசையும் உலகே
அமுதே அமுதே உந்தன் இதழ்கள் தான் என் உணவே
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ
கவி சொல்ல சொன்னால் நொடி ஒன்றில் சொல்வேன்
என் காதல் சொல்ல காலம் போதாதே