-
1968ம் ஆண்டில், பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின், சமூக நலப் பணிகளுக்காக, இளைஞர்களை கொண்டு "சீரணி இயக்கம்" ஆரம்பிக்கப்பட்டது.
சென்னை பெரம்பூர் பகுதியில் அப்போதைய தி. மு.க. வின் 32வது வட்ட செயலாளர் மறைதிரு. கே. அன்பிற்கரசன் அவர்களின் தலைமையில், , முதன்முதலில் நம் இதயக்கனியின் இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்கள் முன்னிலையில், மக்கள் திலகம் அவர்கள் துவக்கிய சீரணி அரங்க விழாவில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் ..... தொடர்ச்சி
நிழற்படங்களை அளித்து உதவியவர் : எனது அருமை நண்பரும், மறைதிரு கே. அன்பிற்கரசன் அவர்களின் புதல்வனுமாகிய திரு. ஆராவமுது பாபு. .
பொன்மனசெம்மலுக்கு மாலை அணிவித்து வரவேற்பவர் : மறைதிரு. கே. அன்பிற்கரசன் அவர்கள்.
http://i44.tinypic.com/2j26gic.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ.செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
சீரணி இயக்கத்தை துவக்கி வைத்து, புரட்சித் தலைவர் உரையாற்றுகிறார்
http://i42.tinypic.com/10wqwdy.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ.செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
சீரணி இயக்க துவக்க விழாவில், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு BADGE அணிவிப்பது, மறைதிரு. கே. அன்பிற்கரசன் அவர்கள்.
http://i43.tinypic.com/2q40f1t.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ.செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
http://i39.tinypic.com/6j1w06.png
CONGRATULATIONS PROF SELVAKUMAR SIR
SUPER 700 POSTINGS.
-
1980ம் ஆண்டு, நம் புரட்சித் தலைவரின் புனித ஆட்சி கலைக்கபட்டவுடன், நாஞ்சில் மனோகரன், மொடக்குறிச்சி சுப்புலட்சுமி ஜெகதீசன், பி.டி சரஸ்வதி, சௌந்தர பாண்டியன், ஜி. ஆர். எட்மண்ட் போன்ற முன்னணி கழக பிரமுகர்கள் அ. தி.மு. க. வை விட்டு விலகிய நேரமது. கட்சிக்கு மிகவும் சோதனையான நேரமும் கூட.
அப்போது, திருவொற்றியூர் நகர மாணவர் அ. தி. மு. க. வில் பொறுப்பு வகித்து வந்த நான், சென்னை தியாக ராயர் கல்லூரி மாணவர்கள் பலரை அழைத்துக் கொண்டு, நம் புரட்சித் தலைவரின் முன்னிலையில் கழகத்தில் இணையச் செய்தேன்.
அச்சமயத்தில், மக்கள் தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் எனக்கு கையொப்பமிட்டு அளித்த பொக்கிஷத்தை போற்றி பாதுகாத்து வருகிறேன்.
http://i40.tinypic.com/34zdm6c.jpg
தொடர்ந்து கையொப்பமிட்டவர்கள் : முன்னாள் மந்திரி திருச்சி சௌந்தர ராஜன் மற்றும் செங்கல்பட்டு பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. மோகனரங்கம். 1981 ஜூன் மாதம் சேலத்தில் நடைபெற்ற எம். ஜி. ஆர். மன்ற மாநாட்டில் இக்கையொப்பங்களை பெற்றேன்.
திரியின் அன்பர்கள் பார்வைக்கு நம் பொன்மனசெம்மலின் பொற்கரங்களால் இட்ட கையொப்பத்தை இங்கு பதிவிடுவதில் பெரும் உவகை அடைகின்றேன்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ.செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
700 பதிவுகளை கடந்தமைக்கு, திரியினில் வாழ்த்து தெரிவித்த அன்பர்களுக்கும், அலைபேசியில் அழைத்து வாழ்த்துக்கள் கூறியவர்களுக்கும், எஸ்.எம். எஸ். அனுப்பி வாழ்த்துக்கள் தெரிவித்த அன்பர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றி !
எல்லாப் புகழும் நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் எம். ஜி ஆர். அவர்களுக்கே !
http://i39.tinypic.com/34ss2ms.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ.செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
புதுச்சேரியில் இதய தெய்வம் எம்ஜிஆர் நினைவு நாள்
http://i39.tinypic.com/2j0z0d3.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
சரித்திர சாதனை சகாப்த நாயகனாம் மக்கள் திலகம் mgr., அவர்களின் பாகம் 6 இனிதே நிறைவு பெற்று அம்சமாய் பாகம் 7 தொடங்கியது கண்டு உள்ளமெல்லாம் பூரிக்கிறது... பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்கள் மகத்தான 701 பதிவுகளை கடந்தது மிக்க மகிழ்ச்சி...புகழ் மிக்க இத்திரியை துவங்கி வைத்திருக்கும் அன்பு நண்பர் வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு பாசம் நிறைந்த நன்றியை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்...பெங்களூர் மாநகரில் நினைத்ததை முடிப்பவன் - ரசிகர் மெகா கொண்டாட்டத்தை படம் பிடித்து வீடியோ எடுத்தும் விவரணை செய்தும் திரு வினோத் சார் அவர்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்து விட்டார் ...அனைவரும் அறிய புதிய புகைப்படங்கள், தகவல்கள், ஆவணங்கள் பதிந்தால் எல்லோருக்கும் மிக்க பயனளிக்கும்...என்பதை பாசத்துடன் தெரிவிக்கிறேன்...
-
All of the mgr thread members, visitors - so many thanks to all... For the new part number 7 begins well...
-
BANGALORE - SUPER THEATRE - MAKKAL THILAGAM MGR MALAR MALAI
http://i41.tinypic.com/30b1qfo.jpg
http://i40.tinypic.com/29lk9s9.jpg
THANKS PALANI SIR