பொன் மானே கோபம் ஏனோ
காதல் பால்குடம் கல்லாய் போனது ரோஜா ஏனடி
Printable View
பொன் மானே கோபம் ஏனோ
காதல் பால்குடம் கல்லாய் போனது ரோஜா ஏனடி
ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன… காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா என் கண்ணம்மா
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன
சொல்லம்மா
பாலூட்டி வளர்த்த
கிளி பழம் கொடுத்து பார்த்த
கிளி
நான் வளர்த்த பச்சைக்
கிளி நாளை வரும்
கச்சேரிக்கு
பச்சைக்கிளி பச்சைக்கிளி வந்தாச்சோ வந்தாச்சோ
அழகா மச்சம் ஒன்ன பார்த்தாச்சோ பார்த்தாச்சோ
பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம் சேர்த்தா வெறகுக்காகுமா ஞான தங்கமே
மரம் கொத்தியே மரம் கொத்தியே விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும் உந்தன் பின்னால்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம் கடலை வானம் கொள்ளையடித்தால்