சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்க்கு
வார்த்தை இன்றி தவிக்கிறேன்...
https://www.youtube.com/watch?v=-zbde_N8P_4
Printable View
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்க்கு
வார்த்தை இன்றி தவிக்கிறேன்...
https://www.youtube.com/watch?v=-zbde_N8P_4
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா
உயிரே**விலக தெரியாதா
Sent from my SM-G920F using Tapatalk
மனமே முருகனின் மயில் வாகனம்
என் மாந்தளிர் மேனியே குகன் ஆலயம்
என் குரலே செந்தூரின் கோவில் மணி
அதில் குகனே சண்முகனே என்றொலிக்கும் இனி...
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
வணக்கம் வேலன்! :)
How did the trip to India and the Chennai meet go?
ஆனந்தம் பொங்கிடப் பொங்கிடப் பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான் மழை போல் துள்ளி வா வா வா...
https://www.youtube.com/watch?v=mro2hBnpA4o
ஆட வாரீர் இன்றே ஆட வாரீர்
அன்பரே என்னோடு நடனமாட வாரீர்
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ
அச்சம் தடுக்கின்றதோ...
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
பொன்னான மனம் எங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
என் ஆசை கண்ணன் நாள் பார்த்து வந்தான்
இங்கே வா தென்றலே...
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூ வுடன் மெல்ல நீ பேசு
Sent from my SM-G920F using Tapatalk
பூவே உன்னை நேசித்தேன் பூக்கள் கொண்டு பூஜித்தேன்
நீயா என்னை நேசித்தாய் நெஞ்சுக்குள்ளே யாசித்தாய்
ஹாய் நவ் ஆர்டி
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்..
அவள் வந்து விட்டாள்!
Hi All ..
Hi hi hi
அவள்*பறந்து*போனாளே*
என்னை மறந்து*போனாளே
நான்*பார்க்கும்*போது*கண்கள இரெண்டைக்*கவர்ந்து*போனாளே
Sent from my SM-G920F using Tapatalk
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ...
காலம் செய்த கோமாளித் தனத்தில் உலகம் பொறந்தது ஐயா
உலகம் செய்த கோமாளித் தனத்தில் உள்ளம் திறந்தது
உலகம் உலகம் உலகம் உலகம்
அழகு கலைகளின் சுரங்கம்
பருவச் சிலைகளின் அரங்கம்
காலமே ஓடி வா காதலே தேடி வா...
காதலே காதலே என்னை உடைதேனே
என்னில் உன்ன அடைதேனே
உயிர் கட்டி இணைத்தேனே
நேற்றினை காற்றிலே கொட்டி இருந்தே
என்னில் வாழும் ஜீவனே... ஹோய்...
இன்பம் என்னும் ராகமே
ஒரு வானக சொர்க்கம் காலடியோரம்
வந்ததை நான் பார்த்தேன்
நீ கொஞ்சிடும் நேரம் அஞ்சுகம் பேசும்
செந்தமிழ் நான் கேட்டேன்...
https://www.youtube.com/watch?v=L5L_sOF-mrE
ஹோய் ஹோய் ஹோய்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
ஹா.... கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
மண்ணிலே விண்னிலே பெண்ணிலே காணும்
Sent from my SM-G920F using Tapatalk
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா...
https://www.youtube.com/watch?v=5-dtibGVb1c
கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா காதல் கதைகள் சொல்லட்டுமா?
மின்னல் வேண்டுமா மேகம் வேண்டுமா மேடையில்லாமல் ஆடட்டுமா?
Sent from my SM-G920F using Tapatalk
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே
குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே…
Hi RD, nalamaa? ☺
கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்
கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என ஆடவந்த தெய்வம்
Sent from my SM-G920F using Tapatalk
கொஞ்சும் மலர் மஞ்சம்
அதில் தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீ என் உயிரே
தங்கம் உனதங்கம்
அதில் எங்கும் இசை பொங்கும்
அதை தாராயோ நான் இன்புறவே
பொன் மேனி நாதஸ்வரம்
அதில் உருவாகும் ஏழு ஸ்வரம்...
Great RD! :)
thangka malarE uLLamE thadhumbi Odum veLLamE anthi pagalAy enthan manadhinil aruL viLangkum dheyvamE
Sent from my SM-G920F using Tapatalk
Andhi Vanathile oru aasai pura nenjathile pudhu kadhal vizha
hello nov & RD
வணக்கம் ராஜேஷ்! :)
WOW!!! What a song; what a composition; almost perfect singing... This is not PP; but I wanted to post this song (video) anyway...
https://www.youtube.com/watch?v=qQnKC8j22CE
ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறிப் போனதாலே அபிநயம் புரியுது முகம்*
Sent from my SM-G920F using Tapatalk
அன்பே உன் பேர் என்ன ரதியோ
மன்மதன் சொன்னது
ஆனந்த நீராடும் நதியோ
பொங்கியே வந்தது
கண்ணே உன் சொல்லென்ன அமுதோ
செந்தமிழ் தந்தது
காணாத கோலங்கள் எதுவோ
காவியம் சொல்வது
........................
ஆற்றோடு வெள்ளத்தை அணை போடலாம்
அன்பான உள்ளத்தை தடை போடவா
காற்றோடு மேலாடை பகை ஆனதோ
கை கொண்டு நான் மெல்ல திரை போடவோ...
https://www.youtube.com/watch?v=0dmawzHv0AY
காற்றோடு குழலின் நாதமே கண்ணன் வரும் நேரம் யமுனையின் கரை ஓரம்
அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது
யமுனை ஆற்றிலே ஈராக் காற்றிலே
கண்ணனேடு தான் ஆட
பார்வை பூத்திட பாதை பாத்திட
பாவை ராதயே வாட
இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லயே கூட
இளைய கன்னியின் இமைத்திடத கண்
இங்கும் அங்கும் தேட
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
பாவம் ராதா...
https://www.youtube.com/watch?v=gvnpi-pYt0U
kaNNan mana nilaiyai thangame thangam
kaNdu vara veNumadi thangame thangam
eNNam uraithuvidil........
தங்கப் பதக்கத்தின் மேலே
ஒரு முத்துப் பதித்தது போலே
உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ
நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ
.......................................
முல்லைப் பூப் பல்லக்கு ஆடை சுமந்து
மெல்லத் தவழ்வது கண்டு
ஒரு கோடி எண்ணம் ஆசை நெஞ்சில்
மின்னி மறைவதும் உண்டு
அழகு நடையைப் பழகும் சிலையை
அணைக்க வந்தேனே
இதழ்கள் பொழியும் அமுத மழையில்
மிதக்க வந்தேனே...
https://www.youtube.com/watch?v=woM_xpM3a3g
முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா
தத்துங்கிளியே என்னை நீயறிவாய்
நம்மை நாமறிவோம் ஓஹோ ஓஹோ
Sent from my SM-G920F using Tapatalk
ஆஹா ஆயிரம் சுகம்
தேடி வரும் முகம் தேவி முகமோ
இளமை பாடும் காதலின் கதை
நான் எழுதும் கவிதை வந்ததோ
உன் நெஞ்சில் நான் வந்து உட்கார்ந்த போது
உள்ளத்தில் முன் பாரம் பின் பாரம் ஏது
பூச்செண்டு போல் என்னை நீ தீண்டும் நேரம்
சூடான தேகத்தில் சேரும் ஈரந்தான்...
https://www.youtube.com/watch?v=nXIGhhOtlc0