நாளெல்லாம் நல்ல நாளே
உன்னை நான் பார்த்ததாலே
ஊரெல்லாம் உந்தன் பேரே
மன்னன் தோள் சேர்த்ததாலே
Printable View
நாளெல்லாம் நல்ல நாளே
உன்னை நான் பார்த்ததாலே
ஊரெல்லாம் உந்தன் பேரே
மன்னன் தோள் சேர்த்ததாலே
ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
ஓராயிரம் யானை கொன்றால் பரணி ஆதலால் யுத்தம் இருக்கு கவனி
தாய் வயிற்றில் தலை கீழாக உன் வழியோ இல்லை நேராக
தலையை குனியும் தாமரையே
உன்னை எதிர் பார்த்து
வந்த பின்பு வேர்த்து
எதிர்ப்பார்த்தேன் உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக
அதற்காக.........எதற்காக......அதற்காக....
உன்னை தினம் தேடும் தலைவன்
இன்று கவி பாடும் கலைஞன்
காவல் வரும் போது கையில் விலங்கேது
கால்கள் நடம் ஆடட்டும்
kaavalum illaamal vEliyum illaamal dharmam kalangudhammaa
paadhai puriyaamal pOga mudiyaamal kaalgal thayangudhamma
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்
அப்பப்போ தரணும் தரணும் தேவைகள்
தேவைகள் ஆயிரம் வாழ்க்கையில் இருக்கு
தேடிய யாவும் உன்னிடம் இருக்கு
யாவும் பொய் தானா
காதல் தவிர மண்ணிலே
நீ என் உயிர் தானா
நானும் பிழைத்தேன் உன்னாலே
காதல் உன்னோடு கருவானதே
காற்றில் இசை போல பறிபோனதே
இதுவரை இது இல்லை
எது வரை இதன் எல்லை...
மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்
மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம்
Sent from my SM-G935F using Tapatalk
கரையாத மனமும் உண்டோ
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு
Yezhaikku yedhu inbam paazhum paNam illenna
Vaazhkkaiye thunbam......
இன்ப எல்லை காணும் நேரம்
இனிக்கும் மாலை சோலை ஓரம்
அன்பு கொண்ட தென்றல் வந்து
உறவாடுதே நெஞ்சம் ஊஞ்சலாடுதே
மாலையில் மலர் சோலையில் மதுவேந்தும் மலரும் நீயே
மனங்கனியாதா இன்னும் புரியாதா மன்றாடும் தென்றல் நானே
Sent from my SM-G935F using Tapatalk
சோலைப்பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ
சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ
Sent from my SM-G935F using Tapatalk
Heres a song that i wrote the lyrics for Priya....
https://m.youtube.com/watch?v=XcO1er5lGHg
Sent from my SM-G935F using Tapatalk
:thumbsup:NOV: Congratulations and good job. :thumbsup:
குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே
ஒரு பூஞ்சோலையே உனகாகத்தான்
கூத்தாடுதே வா வா
கண்மணியே காதல் என்பது
கற்பனையோ காவியமோ
கண் வரைந்த ஓவியமோ
காதல் என்பது கடவுள் அல்லவா
அது கனவு தேசத்தின் கோயில் அல்லவா
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக
எதிர்பாராமல் சில நாளாக
சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே
சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே
சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே
சில நினைவுகள் நினைவுகள் தான் மூழ்கா மூழ்காதே
NOV: What is for breakfast? padam pOttu bayamuRuththaamE sollunga!
தீராதது காதல் தீராதது
தீர்வாகுதே உந்தன் பார்வைகளே
சுகமானது காதல் இதமானது
காதல் ஜோதி அணையாதது கண்கண்ட கனவெல்லாம் கலையாதது
vendhaya keerai paruppu, rice & potato fry!
கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ வா வா
நெஞ்சை பூபோல் கொய்தவளே
என்னை ஏதோ செய்தவளே
enakku keerai thaan romba pidichcha food to eat. I miss eating aRai keerai, siRu keerai & muRungai keerai etc. Not available here. :(
பூவே வா வா நிலவு நனையும் நேரம்
ஆஹா ஓஹோ இரவு வசந்த காலம்
What is thuvasa?
நிலவு வந்து நீராட
நெருங்கி வந்து உறவாட
இளமை வந்து உறவாட
இதயம் பொங்கும் இசை பாட