மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி
எனக்கு மந்திரத்தை சொல்லிக் கோடு
நைசா தட்டி
Printable View
மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி
எனக்கு மந்திரத்தை சொல்லிக் கோடு
நைசா தட்டி
கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று
ததும்பி
அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
நிலவூறித் ததும்பும் விழிகளும்
பத்துமாற்று
நித்திரை ஓடிட முத்திரை வாங்கிட பத்தரை மாற்றுத் தங்கம் குங்குமம் நெஞ்சினில் சங்கமமாகிட பொங்கிடும் வெள்ளம்
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது
நீ தானே என் இதயத்திலே நிலை தடுமாறிட உலவியது?
நீ தானே?
கனவினிலே ஒரு நினைவாகி - என்
நினைவினிலே ஒரு கனவாகி
மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்
மயிலிறகே... மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல...
மழை நிலவே... மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
ஏய் ஞானம் அப்பா ஞானம்
சீதாவை காணுமாம்
பொழுது விடிஞ்சா போக போது மானம்
மன்னன் இட்ட தாலி பொன்வேலி
மானம் என்னும் வேலி தன் வேலி
தாலி போட்டு வேலி போட்டு
தாரம் ஆகும் பரிதாபம்
அகப்பட்டுக்கொண்டாள் மேடையிலே அந்தோ பரிதாபம்
ஆடிய வேடம் கலைந்ததம்மா அடியேன் அனுதாபம்
பார்க்க பார்க்க பரிதாபம்
பெண்களுக்கெல்லாம் அனுதாபம்
பட்டது போதும் பரிகாசம்
என்னைப் பார்த்தால் பரிகாசம் எனக்குத் தானா சிறை வாசம்
எண்ணிப் பார்த்தால் உறவாடும் மனிதன் வாழ்வே சிறை வாசம்
கன்னி உன்னை எந்தன் கை சிறையில் வைப்பேன்
ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
செவ்வந்திப் பூ செண்டு போல கோழி குஞ்சு
தாய் சிறகுக்குள்ளே குடி இருக்கும்
கோழி குஞ்சு
கோழி ஒரு
கூட்டிலே சேவல் ஒரு
கூட்டிலே கோழி குஞ்சு
ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே
கள்ளி காட்டில் பிறந்த தாயே
என்ன கல் ஒடச்சி வளர்த்த நீயே
முள்ளு காட்டில் முளைச்ச
கால் முளைச்ச ரங்கோலின்னு ஒரு விஜய் பாட்டு கேட்ட ஞாபகம் Clue pls.
Got it!
கால் மொழச்ச ரங்கோலியா
நீ நடந்து வாரே புள்ள
You mean Azhagiya Thamizh Magan song or Velayudham song?
Simbu's Kovil song is also there.
கால் மொழச்ச ரங்கோலியா
நீ நடந்து வாரே புள்ள
வாயாடி பெத்த புள்ள
வரப்போறா நெல்லப் போல
யார் இவ
குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா அம்மா வந்து சாப்பிட சொன்னா அழுது கொஞ்சம்
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா
காட்டு மல்லி
தேவ மல்லிகை பூவே பூவே
தேனில் ஊறிடும் தீவே
பூவில் ஆடிடும் காற்றே காற்றே
சிந்து செந்தமிழ் பாட்டே
நீ காதல் சித்திரமா
என் கண்ணில் சொப்பனமா
போகாதே போகாதே என் கணவா என் கணவா
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்
ஐயா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்
வாங்கையா
வாத்தியார் ஐயா வரவேற்க
வந்தோம் ஐயா ஏழைகள்
உங்களை நம்பி
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு
ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு
மத்தியில செத்துவிடத் தோணுதடி
சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
பாடுவது கவியா -இல்லை
பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா
என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான்
ஒன் நெஞ்சுக்கொரு உறவா என்னை படைச்சான்
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்
மச்சான் மச்சான் உன் மேல ஆச வச்சான்
வச்சு தச்சான் தச்சான் உசுரோடு உன்னை தச்சான்
பத்து புள்ள தங்கச்சிக்கு
பொறக்கணும் - நான்
பாவாடை சட்டை தச்சுக் கொடுக்கணும்
மாமான்னு சொல்லணும்
மழலை
நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால் அது தவறே