//:) சாரி //
சொல்லால் அடிச்ச சுந்தரி
மனம் சுட்டு விட்ட கோலம் என்னடி
பட்ட காதுக்கு மருந்தென்னடி
Printable View
//:) சாரி //
சொல்லால் அடிச்ச சுந்தரி
மனம் சுட்டு விட்ட கோலம் என்னடி
பட்ட காதுக்கு மருந்தென்னடி
vedi marunthu
manusanukkum maattukkumthaan viththyaasam ethilE aNNE ?
நாலு காலு சார்.. நடுவுல் ஒரு வாலு சார்
.............
உத்தம்ர் என்றால் ?
அத்தான் என் அத்தான்..
எப்படிச் சொல்வேனடி..
வாயால் சொல்லி பலனில்லே
..................
சினிமாகாரங்க படங்களைப் போட்டா ?
koottam varum
vERenna vENdum ?
இனி வேறேது தோன்றும் அன்பைத்தவிர
அலைமோதிடும் உன் மன ஓடையில்
இந்த இளமாது மலர் மேனி நீராடிடும்
நெடு நாள் கனவைக் கலைப்பாயோ
நிழல் தான் எனக்கே கொடுப்பாயோ..
நிழலோ நிஜமோ நெஞ்சில் போராட்டமோ ?
உன்னோடு வாழத் தானே
உயிர் வாழும் போராட்டம்...
.......................................
நீ இல்லை என்றால்?
vazhkaiyum illai, vaanaville
.
un mugam parthu?
சிரிப்பு வருது.. அடக்க முடியலே
.........
நீ பொங்கிப் போட்டு திங்கிறதெப்போ ?
netru kaadhal kondu
indru kaNavan kandu
NaaLai aduppinil vendhida aasai illai.
.
oru fridge KuL apple pol irundhavaL neeya?
என் செல்லப் பேரு ஆப்பிள்
.......
நீதான் மாடல் ஹைக்கூவோ ?
pOdhum gEli
meyyaa ? poyyaa ?
சிரிப்பது போலே முகமிருக்கும்
சிரிப்புக்குப் பின்னால் நெருப்பிருக்கும்
அணைப்பது போலே கரமிருக்கும்
அங்கே கொடுவாள் மறைந்திருக்கும்
திரைபோட்டு நீ மறைத்தாலென்ன
தெரியாமல் போகுமா..
maapiLLai ragasiyam sollava?
en madiyinil uLLa kadhai allava?
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி
முக்குளிச்சு நான் எடுத்த முத்து சிப்பி நீதானே
சிப்பியிலே முத்து அது சிப்பிக்கென்ன சொந்தம் ?
amaan magane
.
poi varava?
சென்று வா மகனே(ளே) சென்று வா
கண் கண்ட காட்சிகட்கு விளக்கெதற்கு? - நெஞ்சில்
கள்ளமில்லாதவர்க்கு பயமெதற்கு?
azhuvathum thavaru anjuvathum thavaru
edhu vantha podhum thuNindhu nillu
.
thannanthanimaiyil nee irunthaal?
தன்னந்தனி யாரும்மில்ல
பூமியெங்கும் சொந்தம்...
...................................
குளத்தில் ஒரு கல் போட்டால்?
உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்
thanmaiyile oru raagam, oru thaaLam uruvaagum
inimaiyin kavithaigaL piranthathu
iLamaiyin ninaivugaL parandhadhu
.
kallaana nenjangaL kooda?
ennai oru tharam paarththaal kiLukiLukkum
yaarukku naan sondham ?
manidha kurangu
.
piditha pidi vidaamal silar pesum pechaal ?
உலகே மாயம் வாழ்வே மாயம்
நிலை ஏது
நான் அட்ஜஸ்ட் பண்ணுவேன் பாரு
................
கீழே ஆரம்பிச்சு ?
நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா ..வா
நீ எங்கே இருக்கின்றாய்
illi nOdu illi nOdu duraiyappaa
naan iruppadhu aduththa aRaiyappaa
nee enna puLiyankombaa ?
கொடுத்து வைத்தவள் நானே
எடுத்துக் கொண்டவள் நீயே
சத்தியமாக எத்தனை பிறவி சேர்ந்துவாழ்வோம் யார் அறிவாரோ
kaNNaa.. neeyum naanumaa :banghead:
mudindhadhaa baaratham ?
முடியும்..
பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
30 நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில்
இது எப்படி எப்படி நியாயம்
namba mudiyavillai
avaLaa sonnaaL ?
கேட்டுப் பார் கேட்டுப்பார்
கேட்டுப்பாரு கேள்விகள் நூறு..
ஓம் என்னும் மந்திரம் உரைப்பது என்ன
om namaha urugum uyirukku
.
vaan vazhangum amudha kalasam
vaay vazhiye thadhumbi vazhiyutho?
jollu vittaa naakuladaa sonna pEchchu kEkkaladaa
machchaan machchaan machchaan machchaan gnanam
un thangachchi engadaa rOmba naaLa kaaNOm ?
Shut up.
.
bommaikkenna manasa panjam?
ottip parthaal ondraay seradho?
விலகாத சொந்தம் இது.. பலகால பந்தமிது
..........
சலங்கையின் ஒலி எனும் சங்கீதம் நகையானதோ ?