gnaana pazhamE gnaana pazhamE
nee chevvaipetta gnaana pazhamE
Printable View
gnaana pazhamE gnaana pazhamE
nee chevvaipetta gnaana pazhamE
இது எந்தப் பேட்டை.. அட இது சந்தைப் பேட்டை !!
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊரு அல்லவா
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா ?
aNNE aNNE sippaai aNNE namma ooru nalla ooru ippO romba kettu pOchuNNE
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி..
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்..
தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை
தாய் சொன்ன தாலாட்டு
தலைமுறையா தமிழ் மறையா...
அம்மா என்றால் அன்பு
yaar yaar sivam
nee naan sivam
vazhve...thavam
anbE sivam
சத்தியம் சிவம் சுந்தரம் ஆ...
மை நேம் இஸ் சுந்தர மூர்த்தி என் எண்ணம் கொண்டது பூர்த்தி
Indraikku en indha aanandhame
கண்ணன் வரும் நேரமிது
வந்தேன் வந்தேன்மீண்டும் நானே வந்தேன்
unnai thaan kumbitten
unnaiye nambitten
naan sonna nee konjam ...
கொஞ்ச நேரம் எனை மறந்தேன்..
அங்கே மாலை மயக்கம் யாருக்காக ?
மாலைப் பொழுதின்மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்
கல்யாண் ஊர்வலம் வரும் உல்லாசமே தரும் மயங்கி நான் ஆடிடுவேன் ஓ
gudugudu kizhavanukku kalyaana pEchu
kooththu paatha idathulathaan nichchayamaachu
thaLLaadi thaLLadi varuvaan
thaaNiyadha inbathai tharuvan
ஆனந்த ராகம் பாடும் நேரம்..
கீழ் வானிலே ஓர் மின்னல் தோணுதே
மழை வருது மழை வருது குடை கொண்டு வா
சேலை குடை பிடிக்க காத்து சில்லுன்னு வீசுதடி
கொஞ்சம் திரும்பு இந்த உடம்பு கண்ணு பார்த்தாக்க கூசுதடி
நான் ரோமாபுரி ராணி.. புது ரோஜா மலர் மேனி
முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே...
kaNNum kaNNum koLLAi adithaal kaadhal endru artham
என் இதயம் இதயம் துடிக்கிறது இப்போ கேட்கிறதே..
thudikirathe nenjam themaangu paadi
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்
நான் அதைப் பாடவில்லை
kuyil paatu ho vanthenna ila maane
athai kettu oh selvathenge manam thane
குயிலாக நானிருந்தென்ன குரலாக நீ வர வேண்டும்
பாட்டாக நானிருந்தென்ன பொருளாக நீ வர வேண்டும்...
நீ வருவாய் என நான்காத்திருந்தேன்
வரும் வழி தோறும் உனைப் பார்த்திருந்தேன்
or aayiram paarvaiyile
un paarvaiyai naan ariven
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்...
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
தன் விழி வழியாலே பூங்கோதை