காலைக் குயில்களே கவிதை பாடுதே
கண்ணில் காணும் யாவும் நெஞ்சில் இன்பமாகும்
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
காலைக் குயில்களே கவிதை பாடுதே
கண்ணில் காணும் யாவும் நெஞ்சில் இன்பமாகும்
Sent from my SM-A736B using Tapatalk
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
உன் பாடல் பாதி
என் பாடல் பாதி
ஒன்றாகும் போது கீதம்
இனி தன் பாதை மாறி
உன் பாதை தேடி
வந்தாடும் எந்தன் பாதம்
என் பாடல் தங்கம் பெறும்
கொஞ்சம் வைரமும் அள்ளித் தாருங்கள்
Happy new year Priya!
Hqppy New Year, NOV! :)
How are you?
தங்கரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
மரகத தோரணம் அசைந்தாட
நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட
நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்
என் காதலும் என்னாகுதோ தேடி
என்னோட நீ இல்லாமலே போடி
சொல்லாமலே என் ஆசைகள் கோடி
கண்ணீர் துளி கண் மீறுதே
சொல்லாமலே யாா் பாா்த்தது…
நெஞ்சோடுதான் பூ பூத்தது
நெஞ்சோடு கலந்திடு
உறவாலே காலங்கள் மறந்திடு
அன்பே நிலவோடு தென்றலும்
வரும் வேளை காயங்கள் மறந்திடு