-
மின் உற்பத்தி பற்றி காமராஜர் கொடுத்த விளக்கம்
--------------------------------------------------------------------------
காமராஜரின் பேச்சுப்பாணி எளிமையாக இருக்கும். குழந்தைகளோடு உரையாடுவது போல் இருக்கும். எவ்வளவு பெரிய தத்துவமானாலும் அதை எள...ிமைப்படுத்தி விளக்குவதிலே வல்லவர் காமராஜர். ஒரு தடவை தண்ணீரில் இருந்து மின்சாரம் தயாரிப்பது பற்றி ஏழை மக்களிடம் காமராஜர் விளக்கினார்.
எப்படி தெரியுமா? மேட்டுத் தெரு பண்ணையார் வீட்டிலே வாரத்துக்கு ஒரு தரம் மொட்டை மாடியைக் கழுவி விடுவாங்க பாத்திருக்கீங்க இல்ல, மூணாவது மாடியிலே கழுவி விடற அந்தத் தண்ணி ஒரு பைப் வழியாக கீழே வரும். அந்தக் குழாய் தரை வரைக்கும் வராது. 3, 4 அடி மேல நின்னுடும்.
அப்படி விழற தண்ணியில் ஊர்ல இருக்கிற மொட்டைப் பசங்க தலையை நீட்டுவாங்க. அவங்களுக்கு அது ஒரு குஷி. மேலே இருந்து வர தண்ணியிலே ஒரு சக்தி இருக்குது. அது குஷியைக் கொடுக்குது.
3-வது மாடியிலேயே ஒருந்து விழற அந்த தண்ணிக்கு இவ்வளவு சக்தின்னா, மலைமேலே இருந்து விழற தண்ணிக்கு எவ்வளவு சக்தி இருக்கும். அந்தச் சக்தியை மலையடிவாரத்திலேயே மிஷின் வச்சுப்பிடிக்கிற அந்த சக்திதான் மின்சாரம். அந்த மின்சாரம் எதற்கு? எல்லாம் உங்களுக்குத்தான்.
-
பெருந்தலைவர் காமராஜர் பெரும்பாலும் திரைப்பட
நிகழ்சிகள் எதிலும் கலந்து கொள்வதில்லை . ஒரு முறை
ஏவிஎம் நிறுவனத்தின் ' பார்த்தால் பசி தீரும் ' படத்
தொடக்க விழாவில் கலந்து கொள்ள நேரிட்டது . அப்போது
பேசிய பெருந்தலைவர் , " இந்தப் படத்தின் தலைப்பு ,
' பார்த்தால் பசி தீரும் ' என்பது . பார்த்தால் ஒருவனுக்கு
எப்படி பசி தீரும் ? சாப்பிட்டால் தானே தீரும் . பிறகுதான்
எண்ணிப் பார்த்தேன் . இந்தப் படத்தை மக்கள் பார்த்தால் ,
படம் எடுத்தவர்களின் பசி தீருமல்லவா " என்று
நகைச்சுவையுடன் குறிப்பிட்டாராம் .
-
அன்புமிக்க உறவுகளே
பங்களிப்போர் பங்களித்தால்தான் பார்வையாளர்களை கொண்டுவரமுடியும்
பதிவிருந்தால்தானே பார்வையாளர்கள் பார்ப்பதற்கு
எல்லோரும் பார்வையாளர்களானால் பதிவு எங்கிருந்து வரும்
நான் என்ன சொல்லவருகிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும்
எல்லாவற்ரையும் மறந்து
எல்லோரும் ஒன்று சேருங்கள்
பழையன மறப்போம் புதியன நினைப்போம்
எல்லோரும் வாருங்கள் பதிவிடுங்கள்
நன்றி நன்றி நன்றி
-
-
-
-
http://i265.photobucket.com/albums/i...ps3abd65e6.jpg
குளத்தில கிடந்த 50 மீன்களில்
பலவற்றை பருந்து இப்படித்தான் கவ்விக்கொண்டுபோய் சேர்குது
-
https://scontent-a-lhr.xx.fbcdn.net/...85668391_n.jpg
சோத்துக்கு ஏங்கும் நிலையில் நாங்கள் இருக்க... உங்கள் பிள்ளைகள் பீட்சாவை வாங்கி வீதியில் வீசுதல் தகுமோ..??!
-
-