https://www.youtube.com/watch?v=Gn0zwYd-OZ8
Printable View
பொன்விழா ஆண்டை நிறைவு செய்த மக்கள் திலகத்தின் ''ஆயிரத்தில் ஒருவன் ''. 9.7.1965
1965ல் எங்க வீட்டு பிள்ளை பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் மிகப்பெரிய வெற்றி அடைந்தது .திரை உலகில் மாபெரும் புதுமைகள் படைத்த மக்கள் திலகத்தின் நடிப்பில் மிக அருமையாக வெளி வந்த வந்த படம் .தெளிவான கதை , அதற்கேற்ற வெளிப்புற படபிடிப்பு , நூற்றுகணக்கான பட குழுவினரோடு கடற் பகுதிகளில் படமாக்கம் .
மக்கள் திலகத்தின் பல் வேறு வண்ணத்தில் கண்ணை கவரும் உடை அலங்காரம் .அனல் பறக்கும் வசனங்கள் அருமையான நடிப்பு . இனிய பாடல்கள் .. பிரமிக்க வைக்கும் வாள் வீச்சு சண்டை காட்சிகள் ஆங்கில படத்தை மிஞ்சிய ஒளிப்பதிவு மற்றும் பிரமாண்ட தயாரிப்பு . மெல்லிசை மன்னர்களின் மனதை மயக்கும் பின்னணி இசை .பந்துலுவின் நேர்த்தியான இயக்கம் . மொத்தத்தில் ஒரு பிரமாண்ட வெற்றி காவியம் .''ஆயிரத்தில் ஒருவன் ''
1965ல் மாபெரும் வெற்றி பெற்று தொடர்ந்து 48 ஆண்டுகள் பல முறை பல திரை அரங்குகளில் திரையிடப்பட்டு சாதனை கண்ட படம் .2014ல் புதுப்பொலிவுடன் 120 திரை அரங்குகளில் வெளிவந்து சென்னை நகரில் வெள்ளி விழா கண்ட காவியம் ஆயிரத்தில் ஒருவன் ''
என்றென்றும்திரை உலகிலும், அரசியல் காலத்திலும் , மனித நேயத்திலும் மக்கள் தலைவர் - மக்கள் முதல்வர் - மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பதை நிரூபித்தவர் நம் ''ஆயிரத்தில் ஒருவன்'' எம்ஜிஆர் .
TODAY 6.00AM WATCH JMOVIES
http://i59.tinypic.com/fo17rr.jpg http://i60.tinypic.com/2uihpv7.jpg