மகாராஷ்டிரா பூகம்பத்திற்கு றிதி உதவி-1964
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...9c&oe=5F79B3CE
Thanks Sivaji Dhasan Sivaji Dhasan
Printable View
மகாராஷ்டிரா பூகம்பத்திற்கு றிதி உதவி-1964
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...9c&oe=5F79B3CE
Thanks Sivaji Dhasan Sivaji Dhasan
தெய்வப்பற்றும் தேசபக்தியும் மிகுந்தவர்.. நடிகர் திலகம்... அவரது தேசபக்தி ஒருநாளும் தமிழுணரவை பாதிக்கவில்லை.. அதேபோல் தெய்வப்பற்று வேறு தெய்வங்களை தூற்றவில்லை.. தேசப்பணிக்கு உதவியதுபோல வேறு யாரும் இவரைப்பால் உதவியதாக வரலாறில்லை.. தெய்வப்பணிக்கு உதவியதைப் போல் இவரைப் போல் வேறு யாரும் உதவியதில்லை.. தன் திரைப்புகழை வைத்து எந்த ரசிகனையும் திசை திருப்பியதில்லை.. எப்போதும் தன்னை வளர உதவியவர்களை நன்றி மறந்தவரில்லை.. மாறுபட்ட மனிதர்கள் கொண்ட திரைவானிலும் அரசியல் பூமியலும் வாழ்ந்த ஒரு உத்தம புத்திரன் நடிகர் திலகம் என்பதில் ரசிகர்களாக தொண்டர்களாக பெருமை கொள்வோம்..
Thanks Jahir Hussain
பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நிதி உதவி
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...54&oe=5F7A2008
Thanks Sivaji Dhasan Sivaji Dhasan
நடிகர் திலகம் சிவாஜியின் அரசியல் களம்,
நடிகர் திலகம் அவர்கள் அப்போதைய தேர்தல் களங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது பெரும் நெருக்கடி இருந்தது, அது என்னவென்றால் காங்கிரஸ் வேட்பாளர்களாக இருந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெரும் செல்வந்தர்களாகவும், மிராசுதாரர்கள், பஸ் முதலாளிகள், மில் முதலாளிகள் என நீண்ட பட்டியல்,
அவர்களை ஆதரித்து தான் பிரச்சாரம் செய்ய வேண்டும்,
அதே தருணத்தில் எதிர் முகாம் திமுகவையும் பின்னர் அதிமுகவிற்கும் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட எம்ஜிஆர் க்கு அப்படி ஒரு நெருக்கடி ஏற்படவில்லை,
அப்போதைய திமுக மற்றும் அதிமுகவின் வேட்பாளர்களாக எளிமையானவர்கள், ஏழைகள் என்ற அடையாளத்தோடு மேடைகளில் அனுதாபத் தோற்றத்தோடு தான் தோன்றினார்கள், அதுவே மக்களிடையே ஒரு அனுதாபத்தை தேடிக் கொடுத்ததோடு தேர்தல் முடிவுகளில் வெற்றிக்கும் வழிவகுத்தது எனலாம்,
ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அன்றைய வசதியான காங்கிரஸ் வேட்பாளர்களது பாரம்பரியம் தற்போது ஏழைகளாகவும் எளிய குடும்பத்தை சார்ந்தவர்கள் என அடையாளத்தை கொண்டிருக்கும் நிலை, அதனாலேயே காங்கிரஸ் கட்சியினாலேயே தேடப்படாதவர்களாக இருந்து வருகின்றனர்,
அதே தருணத்தில் அன்றைய ஏழை,எளிமையான வேட்பாளர்களாக அடையாளம் கொண்ட திமுக, அதிமுகவினர் பெரும்பாலானவர்களது குடும்ப பாரம்பரியம் இன்று பெரும் முதலாளிகளாகவும், கோடீஸ்வர பணக்காரர்களாகவும் மாறி குறுநில மன்னர்களாக தமிழக அரசியலை புரட்டியும் வருகின்றனர்,
Thanks Sekar
இன்று நண்பகல் 12:00 மணிக்கு நடந்தேறிய அன்னதான நிகழ்ச்சியின் நிழற் படங்கள் உங்களின் பார்வைக்கு...
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...74&oe=5F78E5E5
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...0a&oe=5F7C13B2
Thanks nilaa
அப்பனே சிவனே என நாம இருக்கிறது சிலபேருக்கு பொறுக்கமுடியாமல் இருக்கிறது,
வம்புக்கு இழுத்தக்கொண்டே இருக்கிறார்கள்
பொறுத்ததுபோதும் பொங்கி எழடா மனோகராதான் இனி.........
புத்தன் வந்த வழியிலே போர் புனித காந்தி மண்ணிலே போர்
சத்தியத்தின் நிழலிலே போர் தர்மத் தாயின் மடியிலே போர்
போர் போர் போர்.
காரைக்குடி காரைக்குடி என்ற ஊர் ஆங்கே சாதனை படைத்தக்கொண்டிருந்தது
தவப்புதல்வனது புதல்வனின் சின்னத்தம்பி
பொறுக்கமுடியவில்லை வாத்தி சீடர்களுக்கு .....
என்ன செய்தார்கள்....
மிகுதி விரைவில்....