பரமசிவன் கழுத்தில் இருந்து
பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
Printable View
பரமசிவன் கழுத்தில் இருந்து
பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம் என்ன சொல்லடியோ
நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன்
அவள் தாகம்
தேகம் யாவும் தீயின் தாகம் தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை
படிச்சிருந்தும் தந்தை தாயை
மதிக்க மறந்தான்
ஒருவன் படுக்கையிலே முள்ளை வைத்து
பார்த்து மகிழ்ந்தான்
கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள் மனம் மகிழ்ந்தாள்
விண்ணோடு தாவி
நீ தாவி தாவி
எந்தன் வாசல் வந்தது என்ன ?
தங்க நிலாவே...
நீ விண்ணை
வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
தாலியே தேவையில்லை நீதான் என் பொஞ்சாதி தாம்பூலம் தேவையில்லை நீதான் என் சரிபாதி
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
வானே வானே நான் உன் மேகம்