நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
இது ஆனந்தம் விளையாடும் வீடு
ஒரு நூல் கொண்டு உருவான மாலை
Printable View
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
இது ஆனந்தம் விளையாடும் வீடு
ஒரு நூல் கொண்டு உருவான மாலை
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும்
Sent from my SM-A736B using Tapatalk
கண் என்ற போர்வைக்குள்
கனவென்ற மெத்தைக்குள்
வருவாயா ? வருவாயா ?
விழுந்தாலும் உன் கண்ணில்
கனவாக நான் விழுவேன்
எழுந்தாலும் உன் நெஞ்சில்
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
உன் இதயக்கனி நான் சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
உன் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
Clue, pls!
இதழே இதழே தேன் வேண்டும்
ஆ..னந்தப் பாடத்தின் அரிச்சுவடி~
ஆரம்ப.மாகட்டும் அணைத்தபடி..
தே..னள்ளிப். பூ முத்தம் தெளித்~தபடி
எ.னைத் தழுவட்டுமே. தினம்.
இந்தப் பருவக் கொடி~
இத.ழே இதழே. தேன்
தேசுலாவுதே தேன் மலராலே
தென்றலே காதல் கவி
Sent from my SM-A736B using Tapatalk
கண்களும் கவி பாடுதே.. கண்ணே… உன்..
கண்களும் கவி பாடுதே..உன் ஆசையால்
காலமெல்லாம் இன்ப
எழில் மேவும் கண்கள் என்மேல் வலை வீசுதே
இனிதாகவே இன்ப கதை பேசுதே
நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே