நில்லடி நில்லடி சீமாட்டி
உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போன்ற விழிகள் தன்னில் விழுந்ததென்னடி சீமாட்டி
Printable View
நில்லடி நில்லடி சீமாட்டி
உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போன்ற விழிகள் தன்னில் விழுந்ததென்னடி சீமாட்டி
என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்
Sent from my SM-G935F using Tapatalk
மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
குழல் தந்த இசையாக இசை தந்த குயிலாக
குயில் தந்த குரலாக நான் பாடுவேன்
விழியில் விழி மோதி இதயக் கதவு இன்று திறந்ததே
இரவு பகலாக இதயம் கிளியாகிப் பறந்ததே
Sent from my SM-G935F using Tapatalk
பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன்
அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்
ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
Sent from my SM-G935F using Tapatalk
அழகாக கண்ணுக்கு அழகாக
கற்பகச் சோலைக் கன்னி வந்தாள் கண்ணுக்கு அழகாக
கற்பக மரமும் நானே கற்புள்ள மரமும் நானே
உன்ன நெனச்சு தானே கற்பகப் பூவ நானே
நெஞ்சுல சுமந்தேனே
Sent from my SM-G935F using Tapatalk
உன்ன நினச்சு பாட்டுப் படித்தேன் தங்கமே ஞானத் தங்கமே
என்னை நினைச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே
தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே
Sent from my SM-G935F using Tapatalk
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
daily atleast one long forgotten song is being mentioned here. im loving this forum. thanks RD for ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும் நீயே அன்றோ
Sent from my SM-G935F using Tapatalk
பாடினாள் ஒரு பாட்டு பால்நிலாவினில் நேற்று
ஓடினேன் அதை கேட்டு தேடினேன் வலை போட்டு
பூங்குயில் அவள் யாரோ பொன்மணி அவள் பேரோ
cant help it. what a medley between tms and pbs
thanks sir.
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
ஆயிரம் நினைவாகி ஆனந்த கனவாகி
காரியம் தவறினால் கண்களில் நீராகி
Sent from my SM-G935F using Tapatalk
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புதுப் பாடல் விழி பாடப் பாட...
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களைக் காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்
Sent from my SM-G935F using Tapatalk
நெஞ்சில் குடியிருக்கும் அன்பரசராயிருக்கும் நிலமை என்னவென்று தெரியுமா
என் நிலையைப் புரிந்து கொள்ள முடியுமா
mudiyum endraal padiyaadhu padiyum endraal mudiyaadhu
vanjiyarin vaarthaiyile arthame verudhaan arthamellaam verudhaan
akaraadhiyum verudhaan
வணக்கம் ராஜ், உண்மை விளம்பி, சின்னக் கண்ணன் & வேலன்! :)
வேறெதுவும் நிஜமே இல்லை
நாம் இருவர் நிஜமே
வேறெதுவும் கனவே இல்லை
நாம் இருவர் கனவே
வழியும் துளிகள் நிஜமா இல்லை
துடைக்கும் விரலோ நிஜமே
இதழின் முத்தம் கனவா இல்லை
முடியும் நொடியோ கனவே உயிரே...
https://www.youtube.com/watch?v=m6ijLI22iy4
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா நீ வந்த நொடி நிஜமா
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா நீ நான் நாம் நிஜமா
ஒரு மரங்கொத்தி பறவை மனம் கொத்தி போகுதே
வணக்கம் ராஜ், உண்மை விளம்பி, ராக தேவன் & வேலன்! :)
நானா இல்லை நீயா
நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது நீயா இல்லை நானா
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
வணக்கம் ராஜ்,சின்னக்கண்ணன் , ராக தேவன் & வேலன்! :smile:
என் கண்மணி உன் காதலி இளமாங்கனி உனைப்பார்த்ததும் சிரிக்கின்றதே சிரிக்கின்றதே
வணக்கம் சின்னக்கண்ணன், ராக தேவன் & உண்மை விளம்பி!
சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன்
அவன் தேகத்தைப் போல் ஒரு கலை செய்வேன்
சிலையெடுத்தான் ஒரு சின்னப் பெண்ணிற்கு\
கலை கொடுத்தான் அவள் வண்ணக் கண்ணிற்கு
ஆடை கொடுத்தான் அவல் உடலினிலே
ஆட வைத்தான் இந்தக் கடலினிலே
ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
Sent from my SM-G935F using Tapatalk
மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே
மெல்லிய சாரல் சில்லென காற்று அடடா அவள் இவள் தானா
லட்சம் பூ வாசம் ஓ லேசாய் மின்னல் அடடா அவள் இவள் தானா
Sent from my SM-G935F using Tapatalk
அடடட மா மரக்கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலியே
ரெண்டுநாளா உன்ன எண்ணி பச்ச தண்ணி குடிக்கலையே
மாமர அணிலே மாமர அணிலே அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே அவங்கள பாத்தியா
Sent from my SM-G935F using Tapatalk
மாமாவுக்கு குடுமா குடுமா அடி ஒண்ணே ஒண்ணு
உன்மாமன் போல வருமா வருமா என் கண்ணே கண்ணு
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
Sent from my SM-G935F using Tapatalk
உலகத்தில் சிறந்த்து எது ஓர் உருவமில்லாதது எது
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும் அறிமுகமானது எது
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் மலராது ஓ மைனா மைனா
ஓ மைனா ஓ மைனா இது உன் கண்ணா பொன்மீனா
ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா
Sent from my SM-G935F using Tapatalk
புள்ளி வைக்கிறான் பொடியை சொக்குறா
ன் புள்ளி வைக்கிறான் பொடியை சொக்குறான்
மச்சான் பொல்லாதவன் கயிறு இல்லாதவன்
ரெண்டு போட்டாலுமே வெளியில் சொல்லாதவன் ...