மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளல் ஆகலாம்
வாழை போல தன்னைத் தந்து தியாகி
Printable View
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளல் ஆகலாம்
வாழை போல தன்னைத் தந்து தியாகி
பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
.................................................
எத்தன தாயுங்க நம்ம தமிழ் நாட்டிலே
என் தாயி அவளப்போல் யாரு இந்த ஊரிலே
தியாகியான தியாகி யாரும் இல்ல போடா
தாயின் கால வணங்கி கும்பிட்டுட்டு...
Confession: Thanks to google and Ilaiyaraja for the lyrics, and Ramarajan for the movie! :)
கும்பிட போன தெய்வம் அட குறுக்க வந்ததம்மா
அட குறுக்க வந்த தெய்வம் என் கூட ஆடுதம்மா
பால ஊத்துடா கூழ ஊத்துடா
வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு சூடம் ஏத்துடா
வெட்டு ஒண்ணுடா துண்டு ரெண்டுடா
வெட்டி வைச்ச தேங்காயில பூஜை பண்ணுடா
எல்லாம் தெரிஞ்சவடா இந்த முத்துமாரி
பொல்லாத
பொல்லாத புன்சிரிப்பு போதும் போதும் உன் சிரிப்பு
யார் வீட்டு தோட்டத்திலே பூத்ததிந்த ரோஜாப்பூ
மங்கையரைப் பார்த்ததுண்டு மனதைக் கொடுத்ததில்லை
மலர்களைப் பார்த்ததுண்டு மாலையாய் தொடுத்த
பூத்திருக்கும் விழி எடுத்து மாலை தொடுக்கவா
புன்னகையில் செண்டமைத்து கையில் கொடுக்கவா
மாங்கனி
மாங்கனி கன்னத்தில் தேனூற
இரு மைவிழி கிண்ணத்தில் மீனாட
தேன் தரும் வாழைகள்
தேன் வாழைகள் தந்த உதடுகள்
குளிர்ப் புன்னகை என்று மொழி பேசும்
பொன் மானொன்று பெண்ணாக மாறிடக்
கண்ணாள மேடையில் தாவிடுதே...
குலுங்கிடும் பூவிலெல்லாம்
தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால்
நாதா தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே
சர்க்கரைப் பந்தல் நான் தேன் மழை சிந்த வா
சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே
தேனொடு பால் தரும் செவ்விளநீர்களை
ஓரிரு வாழைகள் தாங்கும்
தேவதை போல் எழில் மேவிட நீ வர
நாளும் என் மனம் ஏங்கும்
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில்
மழலை...
மழலை மலராக சிரிக்கிறதே மனதில் விண்மீன்கள் ஜொலிக்கிறதே
அந்த குட்டி கண்ணுக்குள் பட்டாம் பூச்சிகள் சிறகோடு
பறந்து செல்ல நினைத்திருந்தேன் எனக்கும் சிறகில்லையே
பழகவந்தேன் தழுவ வந்தேன் பறவை தனியில்லையே
எடுத்துச் செல்ல மனமிருந்தும் வார்த்தை
மௌனம் பேசும் வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே...
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட
என்னை உன்னை எண்ணி யாரோ
எழுதியது போலவே தோன்ற
உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும் போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றில் ஆடும்
ஊஞ்சலாய்...
கண்ணூஞ்சல் ஆடினாள் காஞ்சனமாலை
பொன்னூஞ்சல் ஆடினாள் பொற்பத வல்லி
லாலி சுப லாலி
ஓ பாப்பா லாலி
கண்மணி லாலி
பொன்மணி லாலி
பாடினேன் கேளடி
நிஜம் தானே கேளடி
நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி...
இடி விழுந்த வீட்டில் இன்று பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி கடவுள் பதில் கேட்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன்
உந்தன் கால் கொலுசில் அது தொலைந்தென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தை...
ஓ காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
நெருப்பை விழுங்கி விட்டேன்
ஓ அமிலம் அருந்திவிட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூ பறித்தவள் நீதானே
கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம் தானே
பார்வை உன்னை அழைக்கிறதே
உள்ளம் உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும் பொழுது
என்னை வதைக்கின்றதே...
நான் தூங்கி நாளாச்சு நாள் எல்லாம் பாழாச்சு
கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே
விரிகிறதே தனிமையில் இருக்கையில் எரிகிறதே
பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே
வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் நேரல்ல
நான் வாங்கும் மூச்சு காற்றும் உனதல்லவா
உலகமெல்லாம் உனதல்லவா
உன் இதயம் மட்டும் எனதல்லவா
தூரத்தினால் பிரிந்திருந்தும்
நினைவினில் சேர்ந்திருப்போம்
தனிமையினை துரத்தி...
உலகமெல்லாம் உனதல்லவா
உன் இதயம் மட்டும் எனதல்லவா
தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம்
தனிமையினை துரத்தி விட்டு இனிமையை தாழ்திறப்போம்
சிரிக்கின்ற போதிலும் நீ அழுகின்ற போதிலும்
வழித்துணை போலவே நான் இசையுடன் தோன்றுவேன்
I'll Be There For You I'll Be There For You
ayyaa saami aavoji saami ayyaa raayaa vaayyaa you come ayyaa
vaNakkam Raj! :)
CK's response was a repetition of the same song that I had posted, with a few extra lines! :)
Sorry ragadevan :)
என்னைத்தெரியுமா
நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும் ரசிகனென்னைத் தெரியுமா
ஆஹா ரசிகன் நல்ல
nalladhor veeNai seidhe adhai nalam keda puzhudhiyil erivadhuNdo
solladi siva sakthi sudar........
சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரியச் சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக் கருமைகொல்லோ
பட்டுக் கருநீலம் புடவை
kalyaaNa pudavai katti kaal eduthu manaiyil vaithu
kalyaaNa pudavai katti kaal......
கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்னப் பின்ன
பெண்ணழகு
போடச் சொன்னால் போட்டுக்குறேன்
போதும் வரை கன்னத்திலே
பொன்னழகே பெண்ணழகே
போவதெங்கே கோபத்திலே...
raadhe unakku kobam aagaadhadi
maadharase pizhai yedhu seidhen
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்ப்ரம்மம் அம்மா என்றழைக்க
ஆலங்குயில் கூவும் ரயில் ஆரீரரோ ஏலேலேலோ
ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஏலோ ஏலோ ஏலோ ஏலோ
ஏலேலேலோ ஏலேலேலோ
ஏலோ ஏலோ ஏலோ ஏலோ
ஏலேலேலோ ஏலேலேலோ
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
தோளின் மேலே பாரம் இல்லை
கேள்வி கேட்க யாரும் இல்லை
தோளின் மேலே பாரம் இல்லை
கேள்வி கேட்க யாரும் இல்லை
அட மாமா மாமா மாமா மியா
நீ ஆமா ஆமா ஆசாமியா
அட மாமா மாமா மாமா மியா
நீ ஆமா ஆமா ஆசாமியா
தோளின் மேலே பாரம்...
https://www.youtube.com/watch?v=crm7ADL7BQI
maNNukku maram baaramaa marathukku ilai baaramaa
kodikku kaai baaramaa petredutha kuzhandhai......
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்...
idhaya vaanin udhaya nilave enge pogiraai nee enge pogiraai
oLi illaadha ulagampole uLLam
பகை கொண்ட உள்ளம்
துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்...