செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே கண்ணே
தென்மலை மேகம் தூதுவனாக
என்னிடம் சேர்த்தது உன்னை
Printable View
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே கண்ணே
தென்மலை மேகம் தூதுவனாக
என்னிடம் சேர்த்தது உன்னை
நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற
நாடியிலே சூடேத்தி நீதான் வாட்டுற
ஆலையிட்ட செங்கரும்பா ஆட்டுகிற என் மனச
யாரை விட்டு தூது சொல்லி நானறிவேன் உன் மனச
ஒரு பாட்டு ஒன் மனச இழுக்குதா
அதைக் கேட்டு ஒன் உசுரு துடிக்குதா
Sent from my SM-N770F using Tapatalk
எனது விழி வழி மேலே
கனவு பல வழி மேலே
வருவாயா வருவாயா
என நானே எதிர் பார்த்தேன்
அதை சொல்லத் துடிக்குது மனசு
சுகம் அள்ளத் தவிக்குற வயசு
நீலாங்கரையில் கானாங்குருவி தானா தவிக்குதே
வானம் திறந்து வையம் கடந்து பறப்போம் காற்றிலே
ஊரும் உறங்கட்டும் ஓசை அடங்கட்டும்
காத்தா பறந்து வருவேன்
புது பாட்டா படிச்சுத் தருவேன்
ஆலப்போல் வேலப்போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நானிருப்பேனே
யாரோ
யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
ஒளி இல்லா உன் மொழிகள்
விடை தேடும் என் விழிகள்
இமைக்காத நம் நொடிகள்
கெடிகார தேன் துளிகள்...
நூறு வயசு வாழ வேணும் என் மகராசா
நோய் நொடிகள் ஏதுமின்றி என் மகராசா
தர்மன் என்ற பேரு கொண்ட என் மகராசா
தர்மம் வாழ காவல் என் மகராசா
அன்பு மலர்களே நம்பி இருங்களே
நாளை நமதே இந்த நாளும் நமதே
தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே இந்த நாளும் நமதே
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ
நந்த குமாரன் விந்தை புரிந்த
அந்த நாளும் வந்திடாதோ
பிருந்தாவனத்தில்
Sent from my SM-N770F using Tapatalk
பருவம் உருக இதயம் தவிக்க
இனிய குழலில் யமுனை முழுதும்
பொங்க அலை பொங்க
இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா
கை சேராதோ நீ வா என் கண்ணா
kaNNaa kaNNaa vaaraai raadhai ennai paaraai
jaalam paNNaadhe nee ippo enge poraai
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண் இரண்டை கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள்
காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில்
Sent from my SM-N770F using Tapatalk
ஆழ்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன்? ஏன்?
உற்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்ததும் ஏன்? ஏன்?
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு
ஏன் தள்ளி
Sent from my SM-N770F using Tapatalk
வானம் எங்கும் பொன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கை இல்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னை செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
கள்ளி காட்டில் பிறந்த தாயே
என்ன கல் ஒடச்சி வளர்த்த நீயே
முள்ளு காட்டில் முளைச்ச தாயே
வீதியிலே நீ நடந்தா
கண்கள் எல்லாம் உன் மேலதான்
முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம்
கண்கள் தச்சா தாங்காதையா
நிதமும் உன் நினைப்பு
அன்பே ஓடி வா அன்பால் கூட வா
ஓ பைங்கிளி நிதமும்
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
பாதி நல்ல விஷயம் பாதி கள்ள விஷயம்
சேத்து செஞ்ச வசியம் நீதானே
சூட பூவ தருவ சூடா ஆச தருவ
பாரு முகப்பருவ இத்தனைக்கும்
காரணம் நீதானே
வயசுப் பொண்ண வசியம் பண்ணும் வளவிக்காரன்
நல்ல மனசத் தொட்டு மயங்க வச்சு வளைக்கப் போறேன்
அட போட்டுக்கடி பொம்பள
குத்தாம குத்துது ஆம்பள மீச
பத்தாம பத்துது பொம்பள ஆச
ராங்கி ரங்கம்மா ரவிக்க எங்கம்மா போலாமா
ஏங்கி என்னம்மா ஏத்தம் தானம்மா நீ வாம்மா
ஏத்தமையா ஏத்தம்
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்
எங்கப்பன் உன் பாட்டன்
முப்பாட்டன் சொத்து இது
பத்து மாடி வீடு கொண்ட சொத்து சுகம் வேண்டாம்
பட்டங்களை வாங்கித் தரும் பதவியும் வேண்டாம்
மாலைகள் இட வேண்டாம் தங்க மகுடமும் தர வேண்டாம்
மாணிக்க மகுடம் சூட்டிக் கொண்டாள்
மகாராணி மகாராணி
இந்திரன் சபையிலே ஊர்வசியானவள்
முன்னொரு பிறவியில் சந்தித்து போனவள்
கோவிலைத் தேடி தவமிருக்க
தேவியின் நாயகன் துணையிருக்க
ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க
தெய்வமே இளந்தென்றலே
எங்கள் காதலை வாழ வைப்பாய்
காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா
தாலி கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா
சூ மந்திர காளி
I wanna make you காலி
Give me my தாலி
My life-ஏ ஜாலி ஜாலி
Minor life ரொம்ப ஜாலி
மானம் money purse ரெண்டும் காலி
காலி பெருங்காய டப்பா
அதுல வாசனை பலமாத்தான் இருக்கு
தேகம் அது சந்தேகம்
இந்த காயம் அது வெங்காயம்
மேகம் கருக்கயிலே புள்ள தேகம் குளிருதடி
ஆத்த கடந்திடலாம் புள்ள ஆசையை என்ன செய்வேன்
அக்கர சேந்த பின்னே உன் ஆசைய சொல்லு
அக்கரை சீமை அழகினிலே
மனம் ஆட கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
பொல்லாத இம்சை ஒன்றில்
புரியாமல் மாட்டிக் கொண்டேன்
இம்சைக்கு இன்னொரு பேர்
காதல் தான் என்று கண்டேன்
இவளுக இம்சை தாங்க முடியல
இவளுக இல்லாமலும் இருக்க முடியல
அல்லி மயிருயர்த்தி ஆதாரமாய் கொண்டையிட்டு
புள்ளிமானைப் போல துள்ளிப் போகும் வழியிலே
உங்களை புரிஞ்சிக்கிட்ட மனசு சும்மா இருக்க முடியல
போடா போடா போட்டிப்பயலே புத்தி கெட்ட மடப்பயலே
வாடா வாடா வாங்கிக்கடா
வாயில் பீடா போட்டுக்கடா
போடா போடா பொழச்சுப் போடா
பொடவ வாங்கிக் கட்டிக்கடா
பொடவ மயக்கம் வருதே வருதே
ஒடம்பு முழுக்க சுடுதே சுடுதே
கெடந்து தவிக்கும் உயிரே உயிரே
கடைஞ்சு எடுத்த தயிரே தயிரே