நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ ஓ
அடுத்த அடுத்த நொடி என்னென்று
அதை அறிய துடிக்கும் விழியே
Printable View
நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ ஓ
அடுத்த அடுத்த நொடி என்னென்று
அதை அறிய துடிக்கும் விழியே
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்
தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ
தேகம் சுடுகுது வாடி ஹோ ஹோய்
மோகம் பிறக்குது வாடி ஹா ஹா
தாமரை போல் சிரித்தவளே
தேவதை போல் உதித்தவளே
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன்
நொந்த புண்ணுல வேலிய பாச்சி
வெந்த புண்ணுல தீயையும் மூட்டி
கொத்தும்பாம்ப நாவளர்த்தே
தீண்டிப்புட்டு போகுதடா நண்பா
ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில் கூவும் குருவியும் போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்கு விட்டா பக்குனு மேல
Oops! Yes!
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
(Senility!!!)
ஆகாச வாணி நீயே என் ராணி
தாய் போல நானே தாலாட்டுவேனே
ராணி மகாராணி
ராஜ்யத்தின் ராணி வேக
வேக மாக வந்த நாகரீக
ராணி
வேக வேக
மாக வந்த நாகரீக
ராணி
நேற்று வரை
வீதியிலே நின்றிருந்த
ராணி நிலைமைகளை
மறந்து விட்ட தலைகனத்த
ராணி
நேற்று வரை நேற்று வரை தனித்திருந்தேன் யாரும் இல்லை
இன்று முதல் தொடங்கியதே உலகின் முதல் காதல் கதை
முதல் மழை என்னை நனைத்ததே…
முதல் முறை ஜன்னல் திறந்ததே…
பெயரே தெரியாத பறவை அழைத்ததே…
மனமும் பறந்ததே…
இதயமும்… ஓ… இதமாய் மிதந்ததே
என்னை மாற்றும் காதலே
என்னை மாற்றும் காதலே
காதலே…..
எதுக்காக கிட்ட வந்தாலோ எதை தேடி
விட்டுப் போனாலோ
காதலே காதலே என்னை உடைத்தேனே… என்னில் உன்னை அடைத்தேனே
என்னில் என்னில் நீ என உன்னில் உன்னில் நான் என
விழி இரண்டில் வேள்வியென வளர்த்தது வேர் அருந்த மரமென
இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று
ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம்
நானே வருவேன் இங்கும் அங்கும்
யாரென்று யாரறிவார்
அங்கும் இங்கும் பாதையுண்டு இன்று நீ எந்தப் பக்கம்
ஞாயிறுண்டு திங்களுண்டு எந்த நாள் உந்தன் நாளோ
ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக
செவ்வாய் குயிலே பொன் செவ்வேல் விழியே
என் செவ்வால் கிளியே வா வெளியே
நீர் வாழ் குழலே கண் நேர்காண் எழிலே
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும்
பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ
அலங்காரவல்லி திருநாமம் சொல்லி
மலர் கொண்டு பூஜை செய்யவோ
பூஜைக்கேத்த பூவிது…
நேத்துத்தான பூத்தது…
பூத்தது யாரத பாத்தது
நேத்து ஓரக்கண்ணில் நான் ஒன்னைப் பாத்தேன்
ஏ நேத்து ஜாடை செஞ்சு நீ என்னைப் பாத்த
பார்த்தாலும் பார்த்தேன் நான்
உன்னப்போல பார்க்கலே
கேட்டாலும் கேட்டேன் உன்
பேச்சப்போல கேக்கல
உன்ன போல ஒருத்தர நான் பாத்ததே இல்ல
உன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல
மெல்லப் போ
மெல்லப் போ மெல்லிடையாளே
மெல்லப் போ சொல்லிப் போ
சொல்லிப் போ சொல்வதைக்
கண்ணால் சொல்லிப் போ
மல்லிகையே
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்
காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புது பெண்ணின்
மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை
சொல்லிவிட்டு போங்க
சொல்லி அடிப்பேனடி அடிச்சேனுன்னா நெத்தி அடி தானடி
எட்டாத காய் பார்த்து கொட்டாவி விட்டதில்ல
இஷ்டம் தான் இல்லாம கை நீட்டி தொட்டதில்ல
கை கை கை கை கை
வைக்கிறா
வைக்கிறா
கை மாத்தா என் மனச
கேக்குறா
கேக்குறா
என் மனச பறிகொடுத்து உம்மனசில் இடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தையெல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
கண்ணே கலைமானே… கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே