நிரிநி கொஞ்சம் பொறு நீ
அடுப்பைக் கொஞ்சம் கவனி
கொதிக்கும் நீரில் அரிசியைப் போடு
வெந்தால் அதை நீ வடித்திடு
கிடைத்திடும் சாப்பாடு
Printable View
நிரிநி கொஞ்சம் பொறு நீ
அடுப்பைக் கொஞ்சம் கவனி
கொதிக்கும் நீரில் அரிசியைப் போடு
வெந்தால் அதை நீ வடித்திடு
கிடைத்திடும் சாப்பாடு
மானம் இருக்கா வீரம் இருக்கா
ரோஷம் இருக்கா தீரம் இருக்கா
உனக்கு........பெண்மை
ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி
என் உயிர் தோழி
கேள் ஒரு சேதி
இது தானோ
உங்கள் மன்னவன் நீதி
நிலைமாறும் உலகில்
நிலைக்குமென்ற கனவில்
வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனித ஜாதி
மலரும் மங்கையும் ஒரு ஜாதி! தன் மனதை மறைப்பதில் சரி பாதி! தன் ஆசையின் கோலத்தை வண்ணப் பூக்கள்
பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா
ஏறாத போதை இன்றேறி விட்டதாலே
உன் பாரத பார்வை நீ பார்ப்பதென்ன வேலை
சின்ன சின்ன வீட்டு வேலை செய்வதெப்படி தோழி
ட்யூஷன் சொல்லி நீயும் எனக்கு டீச்சர் ஆகணும்
தவறு செய்தவன்
திருந்த பார்க்கணும்
தப்பு செய்தவன்
வருந்தி ஆகணும்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ
ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின் உள்ளம் கண்டேனே
நல்ல பாரதத்தில் நான்கு தம்பிகளை நானும் கண்டேனே
அது நாடகமா இது நாடகமா
துரோணரின்
கௌரவம்
அவர் மேல்
தொடுத்ததே
அர்ஜுனன் கௌரவம்
நடந்தது
அந்த நாள்
முடிந்ததா
பாரதம்
நடந்தது
அந்த நாள்
முடிந்ததா
பாரதம்
நாளைய பாரதம்
யாரதன் காரணம்
நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலை தோரணம்
ஒரு நாள் அந்த திருநாள் உந்தன்
மணநாள்
பல நாள் ஆசை திருநாள் ஆச்சு மணநாள் காண்போம் வா வா
இது மாலை சூடும் நேரம் இனி காண்போம் ராஜயோகம்
பூச்சூடும் நேரத்திலே
போய் விட்டாயே அம்மா
போகுமிடம்
வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம் வீசுவதாலே ஆனந்தம் பொங்குதே மனதிலே
இதனினும் ஆனந்தம் அடைந்தே
இயற்கையில் கலந்துயர் விண்ணினைக் காண்பாய்
எல்லாம் இன்ப மயம் புவி மேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
வாழ்நாளில் இனி நான் வளம் பெறவே
வண்ணத் தமிழ்க் கலையே துள்ளித் துள்ளி விளையாட வா
நீ வா கண்ணே வா கலாப
வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே
வந்தேன் கனியமுதம் தந்தேன் மகிழ்ந்திடவே
Same song?!
Oops! I watched vanagamudi as a kid and loved it.
என் கனவில் ஆ… நான் கண்ட ஆ…
நாளிது தான் கலாபக்காதலா
பார்வைகளால் ஆ… பல கதைகள்
இளங்காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா
மணிக்குயில் இசைக்குதடி...
மனம் அதில் மயங்குதடி...
சிறகுகள் விரிந்ததடி
மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன் · : ஆசை கொண்ட உள்ளம் தன் ஆவல்
( வணங்காமுடி அல்ல காத்தவராயன்! மூக்கை தொட்டு கிளியாய் மாறும் சிவாஜி!!!)
Hahahahahaha
சீவி முடிச்சி சிங்காரிச்சி சிவந்த நெத்தியில் பொட்டும் வச்சு
ஆவல் தீர மாப்பிள்ளை அழகை அள்ளிப் பருகிய
சிறுக சிறுக உயிரை பருகி சென்றாளே
பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
ஐயோ ஏன் இந்த சாபம்
எல்லாம் என்றோ நான் செய்த பாவம்
பகலும் இரவாகி பயமானதே
நான் கரடிபோல பாஞ்சேன்
ம்ம் ..
பயந்து நின்னான் பதிலும் சொன்னேன்
நெருங்கி வந்தான் மயங்கி போனேன்
ஐயையோ
அழகே உன்னை பார்த்தே அசைந்தே நானும் போனேன்
இதழே ஈர இதழே ஐயையோ நானும் சாய்ந்தேனே
சீ போடி உன் முகம் கோடி நிலவென மின்னும் அப்படி மின்னும்
உன்னை ஊட்டி கொள்ளவும் உரசி கொள்ளவும் ஏங்கும் என் மனம் ஏங்கும்
காத்தோடு பூவுரச பூவ வண்டுரச
உன்னோடு நான் என்னோடு நீ
பூவா…காத்தா…உரச
ஏத்தம் போட்டு எறைச்ச தண்ணி
ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக்கொண்டு போவதும் ஏன்
ஜாம்பஜார் ஜக்கு, நான்
சைதாப்பேட்ட கொக்கு
வா வாத்யாரே
வா வா வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி உன் கொஞ்சும் கிளி
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு
இத்துனுண்டுமுத்தத்தில
இஷ்டம் இருக்கா இல்ல
இங்கிலிஷு முத்தத்தில
கஷ்டம்
காதல் என்பது பொது உடமை
கஷ்டம் மட்டும் தானே தனி உடமை
என் இதயம் உன் உடமை
உனக்கது புரியாதா
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம்
காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ
பூமி முடியும் அந்த எல்லை