nice song :ty:Quote:
Originally Posted by baroque
Printable View
nice song :ty:Quote:
Originally Posted by baroque
:)
ஹா ஹா ஹா ஹா
ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?
ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?
பூட்டி வச்ச மன கதவு திறக்குமா ?
கூட்டி வந்து அன்ப கண்ணில் காட்டுமா ?
வான் நிலவு எங்க வாழ்வு வளருமானு பாக்குதா ?
வளர்வதற்கு நோம்பிருந்து தெய்வங்களை வேண்டுதா ?
என்ன சொல்வதோஒ ஒ ஒ .....?
ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?
எந்த நாடு போனாலும் , இந்த கூடு வேகுது ,
கூட்டத்தோடு வறுமையும்தான் நாடு மாறுது ,
பாதி வயிறு காயுது , மீதி வயிறு தேயுது ,
மனுஷ சாதி மனுஷனத்தான் உசிர வாங்குது ,
ஆட்டம் காணும் வாழ்க்கையிலே , ஆட்டம் வருது அதிசயமா ,
பட்ட பாடு எட்டி நிக்க , பாட்டு வரும் அதிரசமா ,
வெறும் வார்த்தைகள் கேட்கையிலே ,
துருதுருக்குது மனதினிலே ,
திருவாசகம் கோவிலிலே , கருவாசக தெருவினிலே ,
ஆதியிலே எழுதி வச்ச பாட்ட மட்டும்கேட்டுக்கோ ,
காச உள்ள பூட்டிக்கோ
ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?
கல்லும் மண்ணும் கலந்தாலும் ,
எறிஞ்ச சோத்துக்கு அடிதடிதான்
கையில் வந்து பசி தொடச்சா , அது அமிர்தமம்மா ,
ஒட்டி போன வவுத்தளையும் , அடிக்கிற வகை ஏராளம் ,
தட்டி கேட்டு , தவுச்சதுண்டு எதுத்து கேட்டோமா ?
கல்லு முள்ளில் படுத்தாலும் ,
தூக்கம் வருது படு சுகமா ,
முழிகிறபோ வேதனையும் கண்முழிக்கும் பாதகமா
உலகம் எங்கும் ஏழையுண்டு
துன்பம் என்னும் தொடர்பும் உண்டு
ஒட்டு போட்ட துணி போல கொட்டிடாத வாழ்க்கை உண்டு ,
நான் படிக்கும் பாட்டு மட்டும்,
வீதி எங்கும் வெடிக்கும் , ஏழை துன்பம் துடைக்கும் ,
ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?
பூட்டி வச்ச மன கதவு திறக்குமா ?
கூட்டி வந்து அன்ப கண்ணில் காட்டுமா ?
வான் நிலவு எங்க வாழ்வு வளருமானு பாக்குதா ?
வளர்வதற்கு நோம்பிருந்து தெய்வங்களை வேண்டுதா ?
என்ன சொல்வதோஒ ஒ ஒ .....?
ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ? :musicsmile:
என் மன வானில் .....யேசுதாஸ், ஸ்ருதி கமலஹாசன்.....ஸ்ரீ.இளையராஜா :ty:
http://www.divshare.com/download/6738303-fd0
:musicsmile: vinatha. :)
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா ........ஒ
கனவுகள் கலைந்ததம்மா
காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் காய்ந்து போனபின்
நானே என்னை தேற்றினேன்
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடுமா ?........ஒ
கனவுகள் கலைந்திடுமா?
உன்னை ஒருபோதும் உள்ளம் மறவாது நான் தான் வாழ்ந்தேன்..........ஓஓ ஓ ஓ
குற்றம் புரியாது துன்பகடல் மீது ஏன் நான் வீழ்ந்தேன் ..ஓஓஒ
அந்த கதை முடிந்த கதை எந்தன் மனம் மறந்த கதை
என்ன செய்ய விடுகதை போல் என்னுடைய பிறந்த கதை
காலங்கள் தான் போனபின்னும் காயங்கள் ஆறவில்லை..ஓ
வேதனை தீரவில்லை
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடுமா ஓ..
கனவுகள் கலைந்திடுமா
உறவுகள் கசந்திடுமா ஓ..
கனவுகள் கலைந்திடுமா
தொட்டகுறை யாவும் விட்டகுறை யாகும் வேண்டாம் காதல்..ஓ..
எந்தன் வழிவேறு உந்தன் வழிவேறு ஏனோ கூடல்..ஓ..
உன்னுடைய வரவை எண்ணி உள்ள வரை காத்திருப்பேன்
என்னை விட்டு விலகி சென்றால் மறுபடி தீக்குளிப்பேன்
நான் விரும்பும் காதலனே நீ என்னை ஏற்றுக்கொண்டால்
நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்..
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா.. ஓ..
கனவுகள் கலைந்ததம்மா
காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் சாய்ந்து போகுமா நெஞ்சில் வைத்து ஏற்றினேன்
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா.. ஓ..
கனவுகள் கலைந்ததம்மா
உறவுகள் கசந்திடுமா ஓ..
கனவுகள் கலைந்திடுமா
சொல்லிவிடு வெள்ளி நிலவே - AMAIDHI PADAI...ஸ்வர்ணலதா & மனோ ...ஸ்ரீ.இளையராஜா :musicsmile:
http://www.musicplug.in/multiple_son...ve&page=movies
தேவை இந்த பாவை தானே தெய்வ லோகம்
நான்தானே தினம் சாய்ந்தாடும்
தேர்போல வருவேன்
தேவை இந்த பாவை ...... தானே தெய்வ லோகம்
ஹேய்ய் ஹ ஹ ஹா ஹ ஹ ஹா ஆ..
ஹா ஹா ஹா ஆ
ஹேய்ய் ஆ ஹா ஹா.....
ஹ ஹா ஹ ஹ
தடா தடத் தடா தடா தடா
அழகே புது மலரே அடியே இளம்கிளியே
இதழோ மதுரசமோ முகமோ முழு நிலவோ
தொடுவேன் உன்னை தொடுவேன்
வருவேன் எனை தருவேன்
முறைத்தால் முகம் கெடுமே
சிரித்தால் சுகம் வருமே
அங்கங்கே அங்கங்கள் துடிக்க
என்னென்ன இன்பங்கள் படிக்க
எடுத்து கொடுக்க மானே
இங்கு வேடன் நானே
கன்னி வைக்கும் நாள்தானே
இனி பாவங்கள் தூளாகும் பொழுது
ஹா ராப தர்ரா ராப பா ராரா தரிரார தகுதகு ஊ ஊ
சரியா இது முறையா
தனிமை சுகம் தருமா
இதழால் உன்னை தொடுவேன்
இளமை கனி பறிப்பேன்
அடித்தால் உன்னை அணைப்பேன்
துடித்தால் துணை இருப்பேன்
நெருப்பாய் வரும் நிலவே
சிரித்தாய் ஒரு தரமே
வெட்கம் ஏன்
பக்கம் வா பழக
ஆ அம்மம்மா கண்ணம்மா
சொல்லம்மா இழுத்து அணைக்க
ததரித்த ஜநு தகிந்தஜீந்தனு
தகிதததனு தகிடதோம்
ததரித்த ஜநு தகிந்தஜீந்தனு
தகிதததனு தகிடதோம்
ஸ்வரம் ஸ்வரம் ஸ்வரம் ..... :musicsmile:
........ ...... ...... ..........
பநிஸகரிஸ கமபதநிச
ஸநிஸப நிதம தமப
ப ம க ரி
மானே
இங்கு வேடன் நானே
கன்னி வைக்கும் நாள்தானே
இனி பாவங்கள் தூளாகும் ....... :bluejump: :redjump:
http://www.oosai.com/tamilsongs/anth...idam_songs.cfm
with a touch of aanandha bhairavi, SPB RULES in Ilayaraaja's andha oru nimidam with janaki. :musicsmile:
Movie: Pollathavan
Singers: Karthik, Bombay Jeyashree
Music Director: GV.Pragash
Lyrics : Kabilan.
Minnalgal Koothaadum Mazhai Kaalam..
Veedhiyil Engengum Kudai Kolam..
En Munney Nee Vandhaai Konja Neram..
En Vizhi Engum Poo Kaalam..
Udal Kodhithathey..Uyir Midhanthathey..
Hiyyo Adhu Enakku Pidithathadi..
Edai Kuraindhathey..Thookkam Tholaindhathey..
Hiyo Paithiyamey Pidithathadi..
Minnalgal Koothaadum Mazhai Kaalam..
Veedhiyil Engengum Kudai Kolam..
En Munney Nee Vandhaai Konja Neram..
En Vizhi Engum Poo Kaalam..
Udal Kodhithathey..Uyir Midhanthathey..
Hiyyo Adhu Enakku Pidithathada..
Edai Kuraindhathey..Thookkam Tholaindhathey..
Hiyo Paithiyamey Pidithathadi..
Mudhal Murai En Viral Pookkal Parithadhu Thottathiley..
Thalaiyanai Uraiyil Sweet Dreams Palithadhu Thookkathiley..
Kaalai Theneer Kuzhambaai Midhanthadhu Sottrukulley..
Kirukkan Endroru Peyarum Kidaithadhu Veetukkuley..
Kadhali Oru Vagai Nyabaga Maradhi..
Kann munney Nadappadhu Maranthidumey..
Vavaalai Pol Namum Ulagam Maari..
Thalaikeezhaga Thongidumey.. :shock:
Udal Kodhithathey..Uyir Midhanthathey..
Hiyyo Adhu Enakku Pidithathada..
Edai Kuraindhathey..Thookkam Tholaindhathey..
Hiyo Paithiyamey Pidikirathey..
En Per Kettaal Un Per Sonnen Padhattathiley.. :roll:
Pakkathu Veettil Kolam Potten Kuzhappathiley.. :P
Kadhal Kavidhai Vaangip Padithen Kirakkathiley.. :oops:
Oh..Kuttip Poonaikku Mutham Koduthen Mayakkathiley.. :oops: :oops:
Uhauhauhaa..Uraarey..
Ohohoh..
Kaadhalum Oruvagai Bodhai Thaaney..
Ullukkul Veri Yettrum Pei Pola..
Enindha Thollai Endru Thallip Ponaal..
Punnagai Seidhu Konjum Thaai Pola..
Udal Kodhithathey..Uyir Midhanthathey..
Hiyyo Adhu Enakku Pidithathada..
Edai Kuraindhathey..Thookkam Tholaindhathey..
Hiyo Paithiyamey Pidithathada..
(Minnalgal)
ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு
காதல் கீதம் நீ பாடு
ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
கன்னிப்பூவும் உன்னை பின்னிக்கொள்ள வேண்டும்
முத்தம் போடும் போது எண்ணிக்கொள்ள வேண்டும்
முத்தங்கள் சங்கீதம் பாடாதோ
உன் கூந்தல் பாயோன்று போடாதோ
கண்ணா கண்ணா உன் பாடு
என்னை தந்தேன் வேரோடு
உன் தேகம் என் மீது
ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
உன்னைபோன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை
உன்னை அன்றி யாரும் பெண்ணாய் தோன்ற வில்லை
பூவொன்று தள்ளாடும் தேனோடு ..
மஞ்சத்தில் எப்போது மாநாடு ..
பூவின் உள்ளே தேரோட்டம்
நாளை தானே வெள்ளோட்டம்
என்னோடு பண் பாடு ...
காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு
காதல் கீதம் நீ பாடு
ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
http://www.divshare.com/download/6828218-baf
சின்னத்தம்பி பெரியதம்பி.....பாலு & ஜானகி....கங்கை அமரன் சங்கீதம் GOOD OLD 80S SONG :musicsmile: :swinghead: :ty:
vinatha. :)
vinu,
how are you?
THanks for oru kadhal enbadhu..
Beautiful lyric. Nice Guitar.
Very excellent rendition by Balu and SJ...
With Love,
Usha Sankar.
Doing good. :)
ஒருவர் வாழும் ஆலயம்....யேசுதாஸ் & ஜானகி....maayamaalawagowlai
:musicsmile:
உயிரே உயிரே உருகாதே
உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே
கனவே மலரே கருகாதே
கோயில் தீபம் நீதானே
யாவும் வாழ்வில் நீதானே
உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே
கோயில் தீபம் நீதானே
யாவும் வாழ்வில் நீதானே
உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே
நான் கொண்ட சொந்தங்கள்
சூழ்ந்துள்ள பந்தங்கள் சேரும் நேரமே
வானும் மண்ணும் எந்தன்
வாடும் நெஞ்சில் வந்து ஊஞ்சல் ஆடுதே
நான் கொண்ட சொந்தங்கள்
சூழ்ந்துள்ள பந்தங்கள் சேரும் நேரமே
வானும் மண்ணும் எந்தன்
வாடும் நெஞ்சில் வந்து ஊஞ்சல் ஆடுதே
காலம் போட்ட காதல் கோலம்
கானல் ஆகி போனதே
நிலவே உனை நான் தொடுவேன்
நிலவே உனை நான் தொடுவேன்
நினைவே உனை நான் தொடர்வேன்
தொடர்வேனே.......... தொடர்வேனே...........
உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே
கோயில் தீபம் நீதானே
யாவும் வாழ்வில் நீதானே
உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே
நீ எந்தன் தாயாக
நான் உந்தன் சேயாக மாறும் நேரமே
பாசம் உன் கண்ணுக்குள்
ஏங்கும் உன் நெஞ்சுக்குள் நாளும் வாழுவேன்
நீ எந்தன் தாயாக
நான் உந்தன் சேயாக மாறும் நேரமே
பாசம் உன் கண்ணுக்குள்
ஏங்கும் உன் நெஞ்சுக்குள் நாளும் வாழுவேன்
பாலம் போட்ட பாச கீதம்
பாதி கீதம் ஆனதே
பாலம் போட்ட பாச கீதம்
பாதி கீதம் ஆனதே
சிறகை விரிப்பேன் இனி நானே ...
vinatha. :wave:
:ty: vinatha.
ennoda fav song,
siragai virippen ini naanE nnu solli bye kaamicha enna artham :( ?
பிரமாதமா அர்த்தம் இல்லை, ஷக்தி. :)
கார்க்கு gas போடணும் வேற, Can't postpone my trip to gas station this morning.. :D that will take another 15 mins.. லேட் ஆச்சுன்னு, பறந்து போனேன் ... ஓடிட்டேன்.. :) Vinatha.
anyway... I was listening to some IR songs this evening while driving..
இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வன குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே
நெருங்கி பேச நிறைய சேதி
மனதில் இருக்கு மடியில் வா நீ
இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வன குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே
மெல்ல மெல்ல பூத்து வரும் உன் முகத்தைப் பார்த்து வரும்
நெஞ்சுக்குள்ள நட்டு வெச்ச நாத்துதான்
உள்ளபடி சொல்ல போனா உன் இரண்டு கண்ணுப்பட்டு
உள்ளுக்குள்ளே பொங்குதொரு ஊத்துதான்
பொங்குகிற ஓடை ஒண்ணு பக்கத்திலே நிக்கயிலே
நீச்சலிட ஓடி வரும் காத்துதான்
சித்திரமே நீயும் ஒரு உத்தரவு தந்து விடு
அள்ளுகிறேன் கை இரண்டில் சேர்த்துதான்
காதோரம் ஆசை ஆசையா கதை பேசும் காலம் தான் இது
ஏதேதோ பேசி பேசியே எனை நீங்கி கூச்சம் போனது
ஒரு வாரம் ஒரு மாதம் உறங்காமல் ஒரு மோகம்
தனியாய் இருந்தால் தணலாய் எரியும் போதும் ஏகாந்தம்
இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வன குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே
நெருங்கி பேச நிறைய சேதி
மனதில் இருக்கு மடியில் வா நீ
இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வன குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே
எப்படியும் ஆவணிக்குள் செப்பு சிலை தாவணிக்குள்
தொட்டில் கட்டி பிள்ளை போல ஆடுவேன்
என்னுடைய எண்ணப்படி கை கொடுக்கும் அம்மனுக்கு
சொன்னபடி தேர் இழுத்து பாடுவேன்
வைகை நதி கை இணைக்க தென் மதுரை இங்கிருக்க
வங்க கடல் பக்கம் அது போகுமா ?
நட்ட நடு ஜாமத்திலும் பட்ட பகல் வேளையிலும்
நின்றிருப்பேன் உன்னுடைய தாகமா
மான்பூவே மாலை வேளையில் மடி சேரு தாகம் தீர்க்கிறேன்
தாம்பூலம் மாற்றி ஆகட்டும் உனை நானே கையில் சேர்கிறேன்
உனை நானும் அடையாது பசி தாகம் கிடையாது
இளைத்தேன் இளைத்தேன் இனியும் இளைத்தால் தேகம் தாங்காது
இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வன குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே
நெருங்கி பேச நிறைய சேதி
மனதில் இருக்கு மடியில் வா நீ
இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வன குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே
http://www.thiraipaadal.com/TPplayer...7SNGIRR2842%27
what a உள்ளம் கவர் கள்வன் இளையராஜா !
Intimate புல்லாங்குழல் orchestration.... Amazingly romantic mohanam Lover boy with chithra.
Vinatha, :D
:thumbsup:
:)
Sad song of Ilayaraaja.
Eternal
நீங்கள் கேட்டவை...யேசுதாஸ் :musicsmile:
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா....... லலலா .........
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா....... லலலா .........
அலை போலவே விளையாடுமே
சுகம் நூறாகுமே
மண் மேலே துள்ளும் மான் போலே
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா....... லலலா .........
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா....... லலலா ..........
எந்நாளும் நம்மை விட்டு போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்
தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும்
ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்
தென்னை இளம் சோலை
பாலை விடும் நாளை
தென்னை இளம் சோலை
பாலை விடும் நாளை
கை இரண்டில் அள்ளிக்கொண்டு காதோடு அன்னை மனம்
பாடும் கண்கள் மூடும்
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா....... லலலா .........
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா....... லலலா .........
அலை போலவே விளையாடுமே
சுகம் நூறாகுமே
மண் மேலே துள்ளும் மான் போலே
ஆளான சிங்கம் ரெண்டும் கை வீசி நடந்தால்
காலடியில் பூமி எல்லாம் அடங்கும்
சிங்கார தங்கம் ரெண்டும் தேர் போல வளர்ந்தால்
ஆகாயம் வந்து இங்கே வணங்கும்
எங்களால் தாயே உயிர் சுமந்தாயே
எங்களால் தாயே உயிர் சுமந்தாயே
கந்தலிலே முத்துச்சரம் காப்பாத்தி கட்டிவைத்தாய் நீயே எங்கள் தாயே
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா....... லலலா .........
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா....... லலலா .........
அலை போலவே விளையாடுமே
சுகம் நூறாகுமே
மண் மேலே துள்ளும் மான் போலே
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா....... லலலா .........
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா....... லலலா ..........
Vinatha.[/i] :)
Never tire to listen to this song
http://music.cooltoad.com/music/song.php?id=169568
விண்ணுக்குத் தந்தை எவனோ
மண்ணுக்கு மூலம் எவனோ
யாவுக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தை இல்லை
அல்லாஹ் பெற்ற பிள்ளைதானே யாரும்
:bow:
Prabha, is it not வானுக்கு தந்தை எவனோ ?
I dont think it is ViNNukku.
yeah yeah it is vaanukku. I always sing (assume) vinnukku cause of edhugai monai syndrome.Quote:
Originally Posted by sudha india
I just love this song. Adhaan sure-a sonnen.
:bow: enna music :bow:
lalilaho illallaho mohammad urdhusoorullahi :musicsmile: :swinghead:
:D :thumbsup:Quote:
Originally Posted by sudha india
http://www.thiraipaadal.com/TPplayer...7SNGOLD1250%27
பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிக்க பிழைகள் இருக்குதடி தங்கமே தங்கம் ...(improvisations leads me to thoongaadha kannendru....tms & susheela, :) same tune as the classic from kumgumam )
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பெண்ணென்று பூமியிலே மலர்ந்த கதை சொல்லவா
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
துணையிருக்க நினைத்தவர்க்கு மனமில்லை
இங்கே மனமிருக்கும் மனிதருக்கோர் துணையில்லை
துணையிருக்க நினைத்தவர்க்கு மனமில்லை
இங்கே மனமிருக்கும் மனிதருக்கோர் துணையில்லை
அவருக்கென்றே நானிருந்தேன் அவரில்லை
அவருக்கென்றே நானிருந்தேன் அவரில்லை
இங்கே அவளுக்கென்று இவர் இருந்தும் ....அவள் இல்லை
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
கள்ளமில்லா வெள்ளை நெஞ்சு பிள்ளையே
நான் காலமெல்லாம் உன்னை போல இல்லையே
கள்ளமில்லா வெள்ளை நெஞ்சு பிள்ளையே
நான் காலமெல்லாம் உன்னை போல இல்லையே
உள்ளமொன்று வளர்ந்ததால் தொல்லையே
உள்ளமொன்று வளர்ந்ததால் தொல்லையே
நெஞ்சில் ஒரு பொழுதும் அமைதி என்பதில்லையே
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பெண்ணென்று பூமியிலே மலர்ந்த கதை சொல்லவா
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
நவராத்திரி .....ஸ்ரீ.மஹாதேவன் .....சுஷீலா
ஹா ஹா ஹா ஹா ஹா
லலலல லலலலல .....
பருவம் உருக இதயம் தவிக்க
இனிய குழலில் யமுனை முழுதும் பொங்க அலை பொங்க
இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா
கை சேராதோ நீ வா என் கண்ணா
இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா
கை சேராதோ நீ வா என் கண்ணா
பருவம் உருக இதயம் தவிக்க
அழகும் அரும்பும் மலர்ந்து கிடக்க நானே தொடுவேனே
இந்த பிருந்தாவனம் தந்த போதை
இவள் கொண்டாலோ சின்னப் பெண் ராதை
இந்த பிருந்தாவனம் தந்த போதை
இவள் கொண்டாலோ சின்னப் பெண் ராதை
பொழுதோடு வந்தானோ பூ அம்பு போட்டானோ
சிங்கார வண்ணன் கண்ணன் முத்தம் வைத்தானோ
முத்தாட கூடாதோ கன்னங்கள் மின்னாதோ
கையோடு அள்ள அள்ள காதல் வராதோ
மலைபோல் அவதாரம் அதுபோல் அலங்கராம்
இதுபோல் எந்நாளும் இரு வேஷம் தான்
ராகங்கள் ஆயிரம் தான் வேங்குழல் ஒன்றே தான்
ரூபம் ஆயிரம் தான் இதயம் ஒன்றே தான்
நான் தான் நீ அல்லவோ
இங்கு நீயே என் இளநெஞ்சின் சங்கீதம்
பருவம் உருக இதயம் தவிக்க
அழகும் அரும்பும் மலர்ந்து கிடக்க நானே தொடுவேனே
இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா
கை சேராதோ நீ வா என் கண்ணா
இந்த பிருந்தாவனம் தந்த போதை
இவள் கொண்டாலோ சின்னப் பெண் ராதை :musicsmile: :swinghead:
தேன் மல்லி வாடாதோ தெம்மாங்கு பாடாதோ
செவ்வண்டு கொஞ்ச கொஞ்ச தேனும் சிந்தாதா
நீராட வந்தாயோ நான் என்ன தேனாரோ
ஆனந்தம் ஏதோ கண்டேன் கண்ணா நீ வாழ்க
முத்தம் வைத்தாலும் மடியில் விழுந்தாலும்
நித்தம் கள்ளூறும் ஸ்ரீதேவியே
அள்ளி அணைத்தாலே அங்கம் துடித்தேனே
ஆடும் புது பூவோ தேவனின் வசம்தானே
மேனி அமுதாகுமோ பசி வேலை உன் அழகு எந்தன் அருள் வெள்ளம்
பருவம் உருக இதயம் தவிக்க
இனிய குழலில் யமுனை முழுதும் பொங்க அலை பொங்க
இந்த பிருந்தாவனம் தந்த போதை
இவள் கொண்டாலோ சின்னப் பெண் ராதை
இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா
கை சேராதோ நீ வா என் கண்ணா
பருவம் உருக.......ஹரே ராதா ஹரே கிருஷ்ணா ......பாலு & ஜானகி....ஸ்ரீ .இளையராஜா :redjump: :bluejump:
http://www.thiraipaadal.com/TPplayer...7SNGIRR0985%27
LOVE IT.
VINATHA. :)
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
அந்தப் பௌர்ணமி என்பது ஒரு மாதத்தின் புன்னகை
உன் வருகையில் பூத்ததென்ன என் வாழ்க்கையின் புன்னகை
என் வாழ்க்கையின் புன்னகை
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன் ஆ ஆ
உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன்
வான் மழையில் நீ நனைந்தால் தென்றல் கொண்டு நான் துடைப்பேன்
ஒரு நாள் எனை சோதித்துப் பார் ஒரு வார்த்தைக்கு உயிர் தருவேன்
ஒரு வார்த்தைக்கு உயிர் தருவேன்
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை
நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை
சூரியனை இழந்துவிட்டால் கிழக்குக்கொரு திலகமில்லை
நீ ஒரு முறை திரும்பிக்கொண்டால் என் உயிருக்கு உறுதியில்லை
என் உயிருக்கு உறுதியில்லை
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
அந்தப் பௌர்ணமி என்பது ஒரு மாதத்தின் புன்னகை
உன் வருகையில் பூத்ததென்ன என் வாழ்க்கையின் புன்னகை
என் வாழ்க்கையின் புன்னகை.....
பூ கொடியின் புன்னகை....ரஹ்மான்....சந்தியா
http://www.raaga.com/playerV31/index...8901739&bhcp=1
DREAMY RAHMAN :musicsmile: :ty:
:) beautiful song, fantastic work by Rahman.. all his period movies musicals are GOLDEN. cherish them. :ty:
vinatha. :)
ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி
ஒரே முறைதான் .............
வானம் பார்த்த பூமியின் மேலே
மழை என விழுந்தாயே
நீலம் பூற்ற விழிகளினாலே
நீ எனை அழைத்தாயே
வசந்த காலப் பூக்களின் மேலே
வண்டென அமர்ந்தாய்
அமர்ந்த வண்டு பறந்துவிடாமல்
ஆசையில் அணைத்தாயே
ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி
ஒரே முறைதான் .............
காளையர் தோளை தேடி மகிழ்ந்தாள்
காதல் சுவையாகும்
கன்னிப் பெண்ணின் கண்ணடி விழுந்தால்
கல்லும் மலராகும்
பொல்லா மனதில் ஆசை புகுந்தால்
பொழுதும் பகை ஆகும்
புல்லாங்குழலில் காற்று நுழைந்தால்
புதுப்புது இசையாகும் ..ஒ ஒ ஒ ஹோ
ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி
ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஒரே முறைதான்.....தனிப்பிறவி ....ஸ்ரீ.சௌந்தராஜன் & சுஷீலா.......ஸ்ரீ.மஹாதேவன்.
singarasam sotta sotta , romantic MGR பாட்டு கேட்டுண்டே வந்தேன் this morning .:musicsmile: :swinghead:
I love my Saturday mornings.
:ty: Cool clear morning, energetic athletes, enthusiastic coaches...it gets me all amped for the day...:bluejump: I am brisk.. bliss. :redjump:
vinatha.
http://www.raaga.com/playerV31/index...6673756&bhcp=1 :)
மாமதுரை நாட்டினில்
வைகை கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன் ஹா ஆ ஆ
கண்கள் கூடுவதை பார்த்தேன்
தோற்றம் பொன்னுஞ்சல் ஆட்டம்
தோகை வந்தாடும் தோட்டம்
ஆடை மேல் நாட்டு ஜாடை
ஆசை தீராத போதை
மாந்தளிர் மஞ்சள் பல்லக்கு
மயங்குது நெஞ்சில் என்னோடு
மைவிழிதான் சொல்லும் தூது ...... ஹா ஆ
மைவிழிதான் சொல்லும் தூது
மாமதுரை நாட்டினில்
வைகை கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன்
கோவில் சிற்பங்கள் எல்லாம்
நேரில் நின்றாட கண்டேன்
ஆடும் பண்பாடு கண்டேன்
நானும் பண் படுகின்றேன்
பொன்னியின் வெள்ளம் கண்டாயோ
பூவையின் உள்ளம் கண்டாயோ
யாருக்கு யார் சொல்ல வேண்டும்.. ம்ம் ...
யாருக்கு யார் சொல்ல வேண்டும்.. ம்
மாமதுரை நாட்டினில்
வைகை கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன் ஹா ஆ ஆ
கண்கள் கூடுவதை பார்த்தேன்
ஏதோ நான் சொல்ல வந்தேன் எண்ணம் முள்ளாக நின்றேன் ஹா
நானும் ஓடோடி வந்தேன் நாணம் தள்ளாட நின்றேன்
பச்சை கிளி வார்த்தை வராது
ஆயினும் ஆசை விடாது
நாம் இனி நமக்காக வாழ்வோம்
நாம் இனி நமக்காக வாழ்வோம்
மாமதுரை நாட்டினில்
வைகை கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன் ஹா ஆ ஆ
கண்கள் கூடுவதை பார்த்தேன்
ஒளிமயமான எதிர்காலம் ...விஜய பாஸ்கர் ....பாலு & வாணி
http://www.dishant.com/mailsong/59321.html
vinatha. :)
http://www.thiraipaadal.com/TPplayer...7SNGIRR2683%27
அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி
அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி
இது துள்ளும் பல உள்ளம் எனை பாராட்டும்
அது போதும் எனை நாளும் அது தாலாட்டும் டும் டும் டும்
அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி
அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி
ஆரத்தி கொண்டுவரவா உன்னை திருஸ்டி சுத்தி பொட்டு வைக்கவா
தாவணி கட்டி இருந்தா எங்க அன்னை இன்னும் சின்ன பொண்ணுதான் ஹ ஹ் ஹா
தலை தான் முன்னாடி நரையாச்சு அதுவும் அம்மாடி அழகாச்சு
ஹ தலை தான் முன்னாடி நரையாச்சு அட ட அதுவும் அம்மாடி அழகாச்சு
மெல்ல மெல்ல வந்து நில்லு எங்கப்பன் கொல்லிக்கண்ணு
கண்ணு பட்டா என்ன பண்ண வந்தது தொல்ல
முத்து முத்து பல்லிருக்கு தித்திக்கிற சொல்லிருக்கு
மொத்ததுல உன்னபோல யாருமில்ல
ஒரு கல்லும் மண்ணும் என்னாகும் உன் கைகள் பட்டா பொன்னாகும்
நீ வாழ்க இன்னும் பல்லாண்டு
அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி
அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி
நானென்ன வந்த பிள்ளையா என்றும் நன்றி உள்ள சொந்தபிள்ளை தான்
ஊருக்கு நல்ல பிள்ளை தான் என்றும் உங்களுக்கு செல்ல பிள்ளை தான்
கபடம் என் நெஞ்சில் கிடையாது எதையும் என்னுள்ளம் மறைக்காது
ஹம் ஹம் கபடம் என் நெஞ்சில் கிடையாது எதையும் என்னுள்ளம் மறைக்காது
ஒ வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று சொல்லும் நெஞ்சம் உண்டு
கற்ற வித்தை கையிலுண்டு என்ன குறைச்ச
அன்னை என்னும் தெய்வமுண்டு தம்பி உண்டு தங்கை உண்டு
தந்தை என்னும் சொந்தம் உண்டு take it easy பா
இவை என்றும் உள்ள சொந்தங்கள் என் நெஞ்சில் உள்ள இன்பங்கள்
என் கண்ணில் இன்ப கண்ணிரோ
அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி
அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி
பாசத்தில் கட்டுபடுவேன் அதில் என்னையே விற்று தருவேன்
வாய்மையை என்றும் மதிப்பேன் பிறர் வாழ்ந்திட என்றும் உழைப்பேன்
எனக்குள் தூங்காது மனச்சாட்சி அது தான் நான் நம்பும் அரசாட்சி
எனக்குள் தூங்காது மனச்சாட்சி அது தான் நான் நம்பும் அரசாட்சி
பாடும் போது தென்றல் நானே ஓடும் போது கங்கை நானே
துள்ளி துள்ளி ஆடும் சின்ன பிள்ளையும் நானே
நியாயம் போல கோவிலில்லை தர்மம் போல தெய்வமில்லை
த்யாகம் போல செல்வம் இங்கு வேறேதுமில்லை
இது கால கல்விகூடத்தில் நான் கற்று கொண்ட பாடங்கள்
எனை வாழ செய்யும் வேதங்கள்
அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி
அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி
இது துள்ளும் பல உள்ளம் எனை பாராட்டும்
அது போதும் எனை நாளும் அது தாலாட்டும் டும் டும் டும்
அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி
அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி
பேர் சொல்லும் பிள்ளை .....ஸ்ரீ.இளையராஜா .....ஸ்ரீ.கமலஹாசன்
:musicsmile: :bluejump: :redjump:
vinatha.
Awesome musicals in RAAGA JOUNPURI, I love...
1.aasai mugam marandhu pochchey....
2.jaayen to jaayen kahaan...LATA'S MASTERPIECE
3.RADHA MADHAVAM....KANNENNA KANNE......IN JOUNPURI.
http://www.rhapsody.com/player?type=...n=&guid=&from=
4.SONNADHU NEEDHAANA....nenjil oru aalayam...Shri.msv-tkr...What a masterpiece.
5.Rahman's munbey vaa.....Surya's film.
6.Pallavi of YENAKKU PIDITHTHA PAADAL.....IR.
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
பல்லவர் கண்ட மல்லை போல
பாரெங்கும் தேடினும் ஊர் ஒன்றும் இல்லை
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
பெண் ஒன்று ஆண் ஒன்று செய்தான் அவர்
பேச்சையும் மூச்சையும் பார்வையில் வைத்தான்
பெண் ஒன்று ஆண் ஒன்று செய்தான் அவர்
பேச்சையும் மூச்சையும் பார்வையில் வைத்தான்
கண்ணான இடம் தேடி வந்தோம்
கண்ணான இடம் தேடி வந்தோம் என்
கண்ணோடு கண்ணே உன் கண் வைத்து பார்ப்பாய்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
பருவத்தில் இள மேனி பொங்க ஒரு
பக்கத்தில் இன்னிசை மேளம் முழங்க
பருவத்தில் இள மேனி பொங்க ஒரு
பக்கத்தில் இன்னிசை மேளம் முழங்க
அரங்கேறி நடமாடும் மங்கை
அரங்கேறி நடமாடும் மங்கை போல
அன்பே என் இதயத்தில் நீ ஆடுகின்றாய்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
உடலாலும் மனதாலும் உன்னை என்
உயிராக சேர்த்து நான் வாழ்கிறேன் கண்ணே
உடலாலும் மனதாலும் உன்னை என்
உயிராக சேர்த்து நான் வாழ்கிறேன் கண்ணே
கடல் வற்றி போனாலும் போகும்
கடல் வற்றி போனாலும் போகும் கொண்ட
கடமையும் ஆசையும் மாறாதேன்னாளும்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
குமுதம்....கண்ணதாசன்.....ஸ்ரீ.மஹாதேவன்......டாக்டர ். சீர்காழி கோவிந்தராஜன்
http://www.dhool.com/sotd2/639.html
vinatha.
Quote:
Originally Posted by baroque
:bow:Quote:
Originally Posted by baroque
:ty: vinatha.
ம்ம்ம் ம்ம்ம் உயிர் கொண்ட ரோஜாவே
உயிர் வாங்கும் ரோஜாவே
உயிர் கொண்ட ரோஜாவே
உயிர் வாங்கும் ரோஜாவே
கிள்ளிப் போகவே வந்தேன்
பக்கம் வந்த ரோஜாபூ
பக்தன் என்று சொல்லியதாய்
பூஜை அறையிலே வைத்தேன்
அன்று காதலனா
இன்று காவலனா
விதி சொன்ன கதை இதுதானா நெஞ்சமே ?
ரோஜா கூட்டம்
ரோஜா ரோஜா கூட்டம்
அருகில் ரோஜா கூட்டம்
நடுவில் முள்ளின் தோட்டம்
தூரத்தில் இருக்கையில்
அன்மையில் இருந்தாய்
அடிவான் நிலவாக
அன்மையில் வந்ததும்
தூரத்தில் தொலைந்தாய்
கரைமேல் அலையாக
கள்ளம் இல்லாமல் கை தொடும்பொழுது
உள்ளத்தில் நில நடுக்கம்
ஒரு சொர்க்கத்துக்குள்
சிறு நரக வலி
என் முகமேதான்
முகமூடி பாரடி
கண்களில் இருந்து
உறக்கத்தை முறித்து
இரவில் எரித்துவிட்டேன்
நெஞ்சத்தில் இருந்து
காதலை முறித்து
பாதியில் நிறுத்திவிட்டேன்
ஒரு சில சமயம்
உயிர் விட நினைத்தேன்
உனக்கே உயிர் சுமந்தேன்
அடி சிநேகிதியே
உன் காதலியே
என் நெஞ்சோடு
என் காதல் வேகட்டும்
ரோஜா கூட்டம் ................. ரோஜா ரோஜா கூட்டம் அருகில் ரோஜா கூட்டம்
நடுவில் முள்ளின் தோட்டம்
ரோஜா கூட்டம் ................. ரோஜா ரோஜா கூட்டம் அருகில் ரோஜா கூட்டம்
நடுவில் முள்ளின் தோட்டம்
ரோஜா கூட்டம் .................
ரோஜா கூட்டம் .................
பரத்வாஜ்
http://www.raaga.com/playerV31/index...0348617&bhcp=1
nice சினிமா- 2002 , good looking ஸ்ரீகாந்த் & homely பூமிகா .
vinatha. :)
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
நான் உன்னகாகவே பாடுவேன்
கண் உறங்காமலே பாடுவேன்
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
அன்று ஒரு பாதி முகம் தானே கண்டேன்
இன்று மறுபாதி எதிர்ப் பார்த்து நின்றேன்
கை வளையோசை கண்டால் பொங்கும் அலையோசையோ
என செவியார நான் கேட்க வரவில்லையோ
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
கம்பன் மகனாக நான் மாற வேண்டும்
கன்னித்தமிழால் உன் எழில் கூற வேண்டும்
என் மகராணி மலர்மேனி செம்மாங்கனி
என மடி மீது குடியேறி முத்தாடவா
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
எங்கு தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்
உன்னை தொடராமல் நான் இங்கு வந்தேன்
நான் மறந்தாலும் மறவாத அழகல்லவா
நான் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
உன்னை நான்.....பட்டிக்காட்டு ராஜா......வாலீ....ஷங்கர்-கணேஷ்(1975) :ty: ....golden solo by பாலு :musicsmile:
that's my dose of BALU this lunch break.... :swinghead:
taa..ta... vinatha.
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்பேன்
ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்பேன்
பன்னீராக மானாக நின்றாடவோ
சொல் தேனாக பாலாக பண்பாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ
ஒ....ஹோ....ஓய்ய்யா
ஒ .......ஓய்ய்யா
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நிலைக் கண்ணாடிக் கன்னம் கண்டு ஆ ஹா .......
மலர் கள்ளூறும் கிண்ணம் என்று ஓஹோ .......
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை பாய்கின்ற சொர்க்கம் வா
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை பாய்கின்ற சொர்க்கம் வா
மன்னன் தோளோடு அள்ளிக் கொஞ்சும் கிள்ளை
அவன் தேரோடு பின்னி செல்லும் முல்லை
உன்னை நெஞ்சுஎன்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
இடை நூலாடி செல்ல செல்ல ஆஹா
அதை மேலாடை மூடிக்கொள்ள ஓஹோ
சின்னப் பூமேனி காணாத கண்ணென்ன
சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன
சின்னப் பூமேனி காணாத கண்ணென்ன
சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது :redjump: :musicsmile:
1. படம் - காவல்காரன்
poweful vocalists - ஸ்ரீ.சௌந்தரராஜன் & Smt.சுஷீலா....GENIUS ஸ்ரீ.விஸ்வநாதன்.... charisma personified ஸ்ரீ.ராமசந்திரன்.M.G.....beauty personified ஜெயலலிதா.
http://www.thiraipaadal.com/TPplayer...7SNGOLD0610%27
2. பாடல் - பட்டத்து ராணி......சிவந்த மண் ....staggering vocal of Smt.L.R. ஈஸ்வரி .masterpiece is the same tune. BOTH ARE SAME RAGA. :) :thumbsup:
http://www.thiraipaadal.com/TPplayer...7SNGOLD0683%27
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்
ஒ ஒ முள்ளில்லாடும் நெஞ்சம்
கல்லில் ஊரும் கண்கள்
தங்கத் தட்டில் பொங்கும்
இன்பத் தேன் போல் பெண்கள்
முள்ளில்லாடும் நெஞ்சம்
கல்லில் ஊரும் கண்கள்
தங்கத் தட்டில் பொங்கும்
இன்பத் தேன் போல் பெண்கள்
சாட்டை கொண்டு பாடச் சொன்னாள்
எங்கே பாடும் பாடல்
தத்தித் தத்தி ஆடச் சொன்னாள்
எங்கே ஆடும் கால்கள்
துடித்து எழுந்ததே
கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொலலுங்கள்
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்
ஹோ ஹோ முத்தம் சிந்தும் முத்து
முல்லை வண்ணச் சிட்டு
மேடை கண்டு ஆடும் பெண்மை ரோஜா மொட்டு
வேட்டை ஆடும் மானுக்கென்ன
வெட்கம் இந்தப் பக்கம்
வெள்ளிப் பூவின் நெஞ்சில் மட்டும்
திட்டம் உண்டு திட்டம்
துடித்து எழுந்ததே
கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்
நாடு கண்ட பூங்கொடி
காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப்பார்
தேடி வந்த நாடகம்
கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப்பார்
நாடு கண்ட பூங்கொடி
காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப்பார்
தேடி வந்த நாடகம்
கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப்பார்
வலை போட்டுப் பிடித்தாலும் கிடைக்காதது
துடித்து எழுந்ததே கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்
What a musical showdowns with a single mind blowing tune for two different styles of music with different moods! Each song is DISTINCT & ETERNAL. :swinghead:
Is there any flaw? :clap: :thumbsup:
Come on, VISWANATHA! :ty: ரொம்ப too much! ரொம்பத்தானே :)
VINATHA. :)
வாழ்வே மாயமா வெறும் கதையா கடும் புயலா
வெறும் கனவா நிஜமா
நடந்தவை எல்லாம் வேஷங்களா
நடப்பவை எல்லாம் மோசங்களா
வாழ்வே மாயமா வெறும் கதையா கடும் புயலா
வெறும் கனவா நிஜமா
நிலவுக்கு பின்னால் நிழலிருக்கும்
நிழலுக்கும் ஒருநாள் ஒளி கிடைக்கும்
மலருக்குள் நாகம் மறைந்திருக்கும்
மனதுக்குள் மிருகம் ஒளிந்திருக்கும்
திரை போட்டு நீ
மறைத்தால் என்ன
தெரியாமல் போகுமா
வாழ்வே மாயமா வெறும் கதையா கடும் புயலா
வெறும் கனவா நிஜமா
சிரிப்பது போலே முகம் இருக்கும்
சிரிப்புக்கு பின்னால் நெருப்பிருக்கும்
அணைப்பது போலே கரம் இருக்கும்
அங்கே கொடும் வாள் மறைந்திருக்கும்
திரை போட்டு நீ
மறைத்தால் என்ன
தெரியாமல் போகுமா
வாழ்வே மாயமா வெறும் கதையா கடும் புயலா
வெறும் கனவா நிஜமா
வெறும் கனவா நிஜமா
வெறும் கனவா நிஜமா ..
http://www.musicplug.in/multiple_son...ma&page=movies
ஸ்ரீ.இளையராஜா's haunting female solo in ராகம் தர்மாவதி :thumbsup: ...early இளையராஜா treasure... :musicsmile:
சசிரேகா .B.S
சினிமா - காயத்ரி - 1977.
vinatha. :ty:
Another nagin seduction for haunting night. Punnagavarali to mesmerize and drag you to the world of fantasy.
http://iniyavaikal.blogspot.com/2008/05/114.html
எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ
Why nagins! I supp even humans get carried away with this baeutaiful raaga :sigh2:
http://www.raaga.com/channels/TAMIL/...p?mid=T0000728
(enjoy "vaada malarE thamizh thEnE" from ambikapathi )
TMS = no other word could describe him except "PERFECT". Not lagging behind is crystal clear banumathi's voice. Just perfect to lull u into undisturbed peaceful sleep.
Song enhances the beauty of a quiet night.
:wave:
Pathos for the night today.
http://www.dishant.com/album/My-Dear-Marthandan.html
ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே.
...
என் கண்மணி பனித்துளி கண் மீதிலா
:wowww :thumbsup:
Entire Lyrics add to the beauty.
http://www.dishant.com/album/chithi.html
(click on kaalamidhu kaalam idhu )
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே
நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளுதமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுமடி
தீராத தொல்லையடி
மாறும் கன்னி மனம் மாறும்
கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும்போது தூக்கம் என்பதேது
தான் நினைத்த காதலனை சேர வரும்போது
தந்தை அதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது கண்ணுறக்கம் ஏது
மாலையிட்ட தலைவன் வந்து சேலை தொடும்போது
மங்கையரின் தேன் நிலவில்
கண்ணுறக்கம் ஏதுகண்ணுறக்கம் ஏது
ஐயிரண்டு திங்களிலும் பிள்ளை பெறும்போதும்
அன்னை என்று வந்தபின்னும் கண்ணுறக்கம் போகும்
கண்ணுறக்கம் போகும்
கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து சேரும்
காணாத தூக்கமெல்லாம் தானாகச் சேரும்
தானாகச் சேரும்
:wave:
http://in.youtube.com/watch?v=VIVSNKW2ods
காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் - அந்த
கன்னி என்னவானாள்
Lovely tms-mgr combo. Song Ive always felt rejuvenates an ache more than romantic feel
love both songs.
Shakthi, i sing the first few lines for my daughter at night :)..now i can sing the whole song ,,yeh!
nm :) sweet.
http://www.raaga.com/channels/tamil/...p?mid=T0000577
(click on manidhan manidhan)
மனிதன் மனிதன் எவன் தான் மனிதன்!
வாழும் போதும் செத்து செத்துச்செத்து
பிழைப்பவன் மனிதனா!
வாழ்ந்த பின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா
பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும்
சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்
அடுத்த வீட்டில் தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா
அந்த நேரம் ஓடிவந்து அணைப்பவன் மனிதனா
கொடுமை கண்டும் கண்ணை மூடி கிடப்பவன் மனிதனா?
கோபம் கொண்டு நியாயம் கேட்டு கொதிப்பவன் மனிதனா?
கெடுப்பவன் மனிதனா? எடுப்பவன் மனிதனா
கொடுப்பவன் எவனடா அவனே மனிதன் மனிதன் மனிதன்
ஏழைப்பெண்ணின் சேலை தொட்டு இழுப்பவன் மனிதனா?
இரவில் மட்டும் தாலி கட்ட நினைப்பவன் மனிதனா?
"காதல்" என்ற பேரைச்சொல்லி நடிப்பவன் மனிதனா?
கற்பை மட்டும் கரன்சி நோட்டில் கறப்பவன் மனிதனா?
தன்மானம் காக்கவும் பெண்மானம் காக்கவும்
துடிப்பவன் எவனடா அவனே மனிதன் மனிதன் மனிதன்
மனிதன் மனிதன் எவன் தான் மனிதன்