மனமே முருகனின் மயில் வாகனம்
என் மான் தளிர் மேனியே குகனாலயம்
என் குரலே செந்தூரின்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
மனமே முருகனின் மயில் வாகனம்
என் மான் தளிர் மேனியே குகனாலயம்
என் குரலே செந்தூரின்
Sent from my SM-G935F using Tapatalk
செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
கட்டில்
காதலில் உண்டாகும்
சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ் தொண்டாற்று
அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு
தாய் சொன்ன தாலாட்டு
தலைமுறையா தமிழ் மறையா
முல்லையே கேளு மூவேந்தர்...
தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ
Sent from my SM-G935F using Tapatalk
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
இதயம் புரியாதா என் முகவரி தெரியாதா
கிளியே கிளியே போ தலைவனை தேடி போ
முள்ளில் தூங்குகிறேன் கனவை அள்ளி போ
தனிமையில்
சந்திப்போமா இன்று சந்திப்போமா
தனிமையில் நம்ம பற்றி சிந்திப்போமா
பிரியும் போதும் பிரியம் வளரும்
பிரிந்தே சிந்திப்போம்
வாழ்க்கை என்பது வட்டச்சாலை
மீண்டும் சந்திப்போம்
மேகத்தில்
நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே..
விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான
Sent from my SM-G935F using Tapatalk