வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
Printable View
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
சுகம் தரும் நிலா என்னை கனல் என்று வெறுப்பது சரியல்ல
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய் நான் அவள் பேரை தினம்
அவள் யாரவள் அழகானவள் அடி நெஞ்சிலே மின்னல்
மின்னல் ஒரு கோடி உந்தன் உயிர் தேடி வந்ததே ஓ. லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே உன் வார்த்தை தேன்
கோடி கனவு கண்ணில் அலைபோல் மோதும்
கரையில் வந்து உடைந்து நுரையாய் போகும்
கண்ணில் என்ன கார்காலம் கன்னங்களில் நீர்க்கோலம் மனமே நினைவே மறந்து விடு துணை நான் அழகே துயரம் விடு
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு
மழை வருது மழை வருது
குடை கொண்டுவா
மானே உன் மாராப்பிலே
கொண்டுவா இன்னும் கொஞ்சம்
சுவை
குறைவின்றி நிறையட்டும் நெஞ்சம்