கார்த்திக் சார்
வீழ்ந்தவர்கள் வாழ்ந்தால் சந்தோசம்
வாழ்ந்தவர்கள் வீழ்ந்தால் துக்கம்
சாவித்திரி அம்மா,சந்திரபாபு,அசோகன் போன்றோர் இறுதி காலத்தில் பட்ட கஷ்டம் மறக்கமுடியுமா .அசோகன் மரணத்திற்கு பின் அசோகனின் பூத உடலை அடக்கம் செய்வதற்கு ஜெய் அவர்கள் தான் எல்லா உதவியும் செய்தார்கள் என்று கேள்விபட்டேன்